சமூக நல வாரியம் கலைக்கப்பட்டு, அதன் செயல்பாடுகள் அனைத்தும் ஆதரவற்ற மகளிர் நல வாரியதுடன் இணைப்பு. தமிழகத்தில் கைம்பெண்கள், ஆதரவற்ற மகளிர் மகளிர் நல வாரியம் அமைப்பதற்கான அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு. மத்திய அரசின் உத்தரவுபடி சமூக நல வாரியம் கலைக்கப்பட்டு, அதன் செயல்பாடுகள் அனைத்தும் ஆதரவற்ற மகளிர் நல வாரியதுடன் இணைக்கப்படுகிறது. கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்ற, நலிவுற்ற பெண்கள், முதிர்கன்னிகளின் பிரச்சனைகளை களைய தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, […]