அதிகரிக்கும் கொரோனா;பள்ளிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட அரசு!நாடு முழுவதும் தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க தொடம்கியுள்ளது.குறிப்பாக தலைநகர் டெல்லியில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.