போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி...அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா!நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.