போராட்டத்தில் வன்முறையை தூண்ட முயற்சி?... அபிஜித் தீப்கே கூறிய அதிர்ச்சி குற்றச்சாட்டுகள்!25 நாட்களாக உண்ணாவிரதத்தை தொடரும் சோனம் வாங்சுங் தனது உடல்நலத்தை கருத்தில் கொண்டு உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும் CJP நிறுவனர் அபிஜித் தீப்கே தெரிவித்துள்ளார்.
நீட் விவகாரம் விஸ்வரூபம்... மாணவர்கள் மீது பெல்லட் குண்டு பயன்படுத்தப்பட்டதா?டெல்லியில் ஒன்றிய அரசுக்கு எதிராக போராடும் மாணவர்கள் மீது PELLET குண்டுகளை பயன்படுத்திய போலீசார்.
தடையை மீறி தர்ணா போராட்டம்!பிரதமர் இல்லம் நோக்கி ராகுல் காந்தி தலைமையில் பேரணி!காவல்துறையின் தடையை மீறி பிரதமர் இல்லம் நோக்கிச் செல்ல முயன்ற ராகுல் காந்தி மற்றும் எம்பிக்கள், தொண்டர்கள் வழியிலேயே தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கல்வி அமைச்சர் ராஜினாமா கோரி டெல்லியில் போராட்டம்: 'சிஜேபி' அமைப்பினர் மீது போலீஸ் தடியடி!ஜந்தர் மந்தரில் கூடி, அங்கிருந்து நாடாளுமன்றத்தை நோக்கி அமைதியாகப் பேரணியாகச் செல்ல சிஜேபி கட்சியினர் திட்டமிட்டிருந்தனர்.