டெல்லியில் 5 தீவிரவாதிகள் நுழைந்து தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதாக உளவுத்துறை அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளதை அடுத்து டெல்லி முழுவதும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. டெல்லியில் தீவிரவாதிகள் நுழைந்து தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதாக உளவுத்துறை அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளதை அடுத்து டெல்லி முழுவதும் காவல்துறை அதிகாரிகள் மற்றும் அதிரடிபடை வீரர்களால் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதனையடுத்து நாசகார செயல்களில் ஈடுபடுவதற்காக நான்கு அல்லது ஐந்து தீவிரவாதிகள் டெல்லியில் நுழைந்துள்ளதாக உளவுத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். இதனால், […]