சூதாட்டம் நடைபெற்றதாக 2 வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற கர்நாடக பிரிமியர் லீக் போட்டியில் சூதாட்டம் நடைபெற்றதாக புகார் எழுந்தது.இந்த புகாரை அடுத்து மேலும் இரண்டு வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் பெல்லாரி டஸ்கர்ஸ் (Ballari Tuskers) அணி வீரர்களான அப்ரர் காசி (Abrar Kazi) மற்றும் அந்த அணியின் கேப்டன் சிஎம் கவுதம் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிஎம் கவுதம் ரஞ்சி கோப்பையில் கர்நாடகா அணிக்காக விளையாடி […]
இன்று 22 வதுதொடர் டெல்லியில் உள்ள கோட்லா ஸ்டேடியத்தில் வைத்து நடைபெறும் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் மற்றும் கிங்க்ஸ் XI பஞ்சாப் அணிகள் மோதின . இதில் டாஸ் வென்ற டெல்லி டேர்டெவில்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதில் முதலாவது களமிறங்கிய கிங்க்ஸ் XI பஞ்சாப் 20 ஓவர் முடிவில் 143 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து சுருண்டது . முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்கவீரர்களாக ராகுல் மற்றும் பின்ச் களமிறங்கினர் . ராகுல் 23 […]
ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் நடந்து வருகிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இந்த சீசனில், இதுவரை 21 ஆட்டங்கள் முடிந்துள்ளன. கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகள் தலா 6 ஆட்டங்களிலும் மற்ற அணிகள் தலா 5 ஆட்டங்களிலும் விளையாடியுள்ளன. இன்று டெல்லியில் நடைபெறும் ஆட்டத்தில் டெல்லியும் பஞ்சாபும் மோதுகின்றன. டெல்லி இதுவரை 5 ஆட்டங்களில் ஒன்றில் மட்டுமே வென்றுள்ளது. நான்கில் தோல்வியடைந்துள்ளது. அதே நேரத்தில் பஞ்சாப் 5 ஆட்டங்களில் நான்கில் வென்றுள்ளது. […]
இன்று இரண்டாவது நாளாக முஹளியில் வைத்து நடைபெற்ற டெல்லி டர்டெவில்ஸ் vs கிங்க்ஸ் XI பஞ்சாப் அணியின் ஆட்டத்தில் முதலாவது களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 166 ரன்கள் அடித்து 7 விக்கெட்டுகளை இழந்தனர் . அடுத்தபடியாக படியாக கிங்க்ஸ் XI பஞ்சாப் அணி 20 ஓவரில் 167 என்ற இலக்கை நோக்கி களமிறங்கியது . முதலாவது தொடக்க வீரராக ராகுல் மற்றும் மயன்க் களம் இறங்கினர். ராகுல் -16 பந்துகளில் 56 ரன்கள் […]
இன்று இரண்டாவது நாளாக முஹளியில் வைத்து டெல்லி டர்டெவில்ஸ் vs கிங்க்ஸ் XI பஞ்சாப் அணியின் ஆட்டத்தில் முதலாவது களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 166 ரன்கள் அடித்து 7 விக்கெட்டுகளை இழந்து உள்ளனர் . முதலாவது தொடக்க வீரராக மோர்னா மற்றும் கம்பீர் களம் இறங்கினர். முஜீப் பந்துவீச்சின் பொது 2.3 வது ஓவரில் 12-1 என்ற கணக்கில் , மோர்னா 6 பந்துகளில் 4 ரன்கள் எடுத்து LBW வில் ஆட்டம் இழந்தார். அடுத்தபடியாக அசார் பந்துவீச்சின் […]
2018 ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் 50 சதவீத உரிமையை ஜெ.எஸ்.வ் நிறுவனம் பெற்றுள்ளது. இதில் 5 சதவீதத்தை பிசிசிஐ பெறவுள்ளது. அண்மையில் நடந்த பஐபில் சந்திப்பில், டெல்லி அணியின் 50 சதவீத உரிமையை ரூ.550 கோடி மதிப்பிற்கு ஜெ.எஸ்.வ் பெற்றுள்ளது. இதில் 5 சதவீதத்தை அதாவது ரூ.27 கோடியை பிசிசிஐ பெற்றுள்ளது. மேலும், ஐபில்க்கான தொலைக்காட்சி உரிமையின் போட்டி சோனி மற்றும் ஸ்டார் நிறுவனங்கள் இடையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கவுதம் காம்பீர் டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் ஐ.பி.எல். தொடர் தொடங்கிய சில ஆண்டுகள் அவர் இடம் பெற்று இருந்தார். இதன்பின்னர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்ட காம்பீர், 7 ஆண்டுகள் அந்த அணியில் விளையாடினார். இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐ.பி.எல். தொடரில் அவரை டெல்லி அணி 2 கோடியே 80 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. இதனால் கவுதம் காம்பீர் சொந்த அணிக்கே மீண்டும் திரும்பினார். அவரை அணியின் […]
2018ம் ஆண்டிற்கான 11வது ஐ.பி.எல் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் பயிற்சியாளர்கள் குழுவை முன்னாள் ஆஸ்திரேலிய ஆல் ரவுண்டர்,ஜேம்ஸ் ஹோப்ஸ் இணைந்துள்ளார். இதனை அணி நிர்வாகம் ஜனவரி 29ம் தேதி தெரிவித்துள்ளது. மேலும் முன்னாள் அசாம் மற்றும் ரெயில்வேஸ் முதல் தர கிரிக்கெட் வீரர் சுபாதிப் கோஷ் புதிய ஃபீல்டிங் பயிற்சியாளராக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார்.இருப்பினும், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பிரவீன் அம்ரே மற்றும் ஸ்ரீதரன் ஸ்ரீராம் ஆகியோர் உதவி பயிற்சியாளர்களாகதொடர்ந்து இருக்கிறார்கள். அணியின் மேலாளராக சுனில் வால்சன் மற்றும் […]