தீபிகா கையில் கட்டியிருக்கும் கடிகாரத்தின் மதிப்பு இவ்வளவா!

நடிகை தீபிகா படுகோனே தன் கையில் 18 லட்சம் மதிப்புடைய சோபர்ட் எனும்  பிரபலமான கம்பெனியின் கடிகாரத்தை அணிந்து விளம்பர பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்பொழுது எல்லாம் சமூக வலைதள பக்கங்களில் தங்களது ரசிகர்கள் மற்றும் தங்களை பின்பற்றக்கூடியவர்களின் எண்ணிக்கைக்கு தகுந்தாற்போல சில நிறுவனங்கள் மற்றும் பொருட்கள் தயாரிப்பவர்களுக்கு விளம்பரம் செய்து கொடுப்பதன் மூலமாக நடிகைகள் மற்றும் நடிகர்கள் பலம் பணம் சம்பாதிக்கிறார்கள்.  தங்களுக்கு அந்நிறுவனத்திலிருந்து அனுப்பப்பட்டுள்ள பொருட்களை அணிந்து விளம்பரம் செய்ய வேண்டும். அதேபோல நடிகை … Read more

தளபதி-65 படத்தில் ஹீரோயின் மற்றும் வில்லனாக நடிப்பது பாலிவுட் பிரபலங்களா.?

தளபதி விஜய் அடுத்ததாக நடிக்கவிருக்கும் தளபதி-65 படத்தில் தீபிகா படுகோனே ஹீரோயினாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் விஜய் தற்போது மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் .விரைவில் இந்த படம் திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த நிலையில் விஜய்யின் அடுத்த படமான “தளபதி-65” படத்தை முதலில் முருகதாஸ் இயக்க உள்ளதாக கூறப்பட்டது . ஆனால் அவர் ஒரு சில காரணங்களால் அப்படத்திலிருந்து விலக,தளபதி65 படத்தை இயக்குவதாக பல இயக்குனர்களின் பெயர்கள் அடிப்பட்டது .அதில் எஸ்ஜே சூர்யா … Read more

தமிழில் ரீமேக்காகும் அமிதாப் பச்சனின் “பிக்கு”.!தீபிகா படுகோனேவுக்கு பதிலாக திரிஷா.!

அமிதாப் பச்சன் மற்றும் தீபிகா படுகோனே நடித்த பிக்கு படத்தின் தமிழ் ரீமேக்கில் திரிஷா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் திரிஷா நடிப்பில் ராங்கி மற்றும் ஷுகர் ஆகிய படங்கள் ரிலீஸ்க்கு தயாராக உள்ளது.அதனையடுத்து மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் பொன்னியின் செல்வன் படத்திலும், மலையாளத்தில் மோகன்லாலுடன் ராம் படத்திலும் நடித்து வருகிறார் . இந்த நிலையில் இவர் அடுத்ததாக ஹிந்தியில் அமிதாப் பச்சன் நடித்து வெற்றி பெற்ற “பிக்கு” படத்தின் தமிழ் … Read more

தீபிகா படுகோனிடம் 5 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை..!

நடிகர் சுஷாந்த் மரணம் தொடர்பான விசாரணையின் போது  போதைப்பொருள் பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக போதைப்பொருள் பயன்படுத்தியது  மற்றும்   சுஷாந்த் சிங்கிற்காக போதைப்பொருள் வாங்கியது ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் சுஷாந்த் காதலியும், நடிகையுமான  ரியா சக்கரபர்த்தி கடந்த 8-ம் தேதி கைது செய்யப்பட்டார். மேலும், ரியாவின் தம்பி சோவிக், சுஷாந்த் சிங்கின் வீட்டு மேலாளர் சாமுவேல் மிரண்டா, வேலைக்காரர் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். பின்னர், போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் நடிகை தீபிகா … Read more

#BREAKING: நடிகை தீபிகா படுகோன் உட்பட 4 பேருக்கு போதைப் பொருள் தடுப்பு அமைப்பு சம்மன்.!

நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கில் விசாரணை நடைபெற்றுவந்த நிலையில், அவரது காதலி ரியா அவருக்கு போதைப்பொருள்கள் வாங்கி கொடுத்தார் என்ற குற்றச்சாற்று எழுந்தது. இதைத்தொடர்ந்து, அவரிடம் விசாரணை நடைபெற்று தற்போது கைது செய்யப்பட்டு ரியா சிறையில் உள்ளார். இந்நிலையில், பாலிவுட் பிரபலங்கள் பலருக்கு  போதைபொருள்கள் விற்பனை செய்பவர்களுடன் தொடர்பில் இருக்கிறார்கள் எனவும் பாலிவுட் பிரபலங்கள் பலர்  போதைபொருள்கள் பயன்படுத்தி வருகிறீர்கள் என்ற சர்சை எழுந்துள்ளது. இதற்கிடையில், நடிகை தீபிகா படுகோன், சாரா அலிகான், ரகுல் ப்ரீத் சிங், … Read more

இவருதான் உங்க கணவருனு எங்களுக்கு தெறியாதாகும் – தீபிகா படுகோனேவின் பதிவு!

பிரபல இந்திய திரைப்பட நடிகை தீபிகா படுகோனேவின் கணவர்தான் பிரபல நடிகர் ரன்வீர் சிங். இந்நிலையில் 144 தடை உத்தரவால் வீட்டிற்குள் முடங்கி இருக்கும் இவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் தனது கணவரது நெற்றியிலேயே ஹஸ்பண்ட் என எழுதி ஒட்டியுள்ளார். மேலும், அந்த புகைப்படத்தை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதோ அந்த பதிவு,           View this post on … Read more

வாழ்க்கையில் இது ரொம்ப முக்கியம் : நடிகை தீபிகா படுகோனே

நடிகை தீபிகா படுகோனே பிரபலமான பாலிவுட் நடிகையாவார். இவர் தமிழில் கோச்சடையான் படத்தில் நடித்துள்ளார். இவர் அதிகமாக கன்னடம் மொழி படங்களில் நடித்துவருகிறார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், நடிகை தீபிகா படுகோனே, பிரபலங்கள் தங்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை வெளிப்படையாக பேச வேண்டும் என்றும், மனஅழுத்தம், சோகம் இரண்டுக்கும் வித்தியாசம் தெரிந்துகொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், மன அழுத்தம் எனில் அதை … Read more

நடிகை தீபிகா படுகோனுக்கு இப்படி ஒரு நோயா?

நடிகை தீபிகா படுகோனே பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் நடிகை மட்டுமல்லாது, விளம்பர அழகியும் கூட. சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான பத்மாவத் திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. இவர் இந்தி மற்றும் கன்னட படங்களில் நடித்துளளார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், நடிகை தீபிகா படுகோன் சமீபத்தில் மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அதன்பின் சிகிச்சை பெற்ற பின், இந்த வியாதியில் இருந்து விடுதலை பெற்றுள்ளார். … Read more

பிரபல இந்தி இயக்குனரின் படத்தில் நடிப்பதற்கு தீபிகா படுகோனேவிற்கு எதிர்ப்பு தெரிவித்த ரசிகர்கள்! என்ன காரணம் தெரியுமா!

நடிகை தீபிகா படுகோனே பிரபலமான இந்தி நடிகையாவார். இவர் தமிழில் கோச்சடையான் படத்தில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்துள்ளார். இவர் சமீபத்தில் ரன்வீர் சிங்கை திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னும் தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். இந்நிலையில், தீபிகா மற்றும் ரன்வீர் சிங் இருவரும் இந்தி இயக்குனர் லுவ் ராஜன் பட கம்பெனி முன்பு எடுத்த புகைப்படம் இணையத்தில் வெளியானது. இதனை பார்த்த ரசிகர்கள், இது எங்கள் தீபிகா இல்லை என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி, லுவ் … Read more

ஒருநாள் தலைமறைவாக இருந்து வாழ்ந்தால், அது சென்னை மக்களுடன் தான் வாழ்வேன் : நடிகை தீபிகா படுகோனே

நடிகை தீபிகா படுகோனே பிரபலமான இந்திய நடிகை ஆவார். இவர் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், சென்னை மக்களை எனக்கு ரொம்ப பிடிக்கும். நான் இங்கு வந்திருப்பது எனக்கு மகிழ்ச்சி. எனது பூர்விகம் பெங்களூருவாக இருந்தாலும், சென்னையும் எனக்கு அது போலவே. மேலும் அவர் கூறுகையில், சுவையான தென்னிந்திய உணவுகள் கிடைக்கிறது. அதில் எனக்கு மிகவும் பிடித்தது ரசம் சாதம் தான்.” என்று கூறியுள்ளார்.