கட்டுப்பாட்டை இழந்து ரயில் தண்டவாளத்தில் விழுந்த பேருந்து விபத்து! 4 பேர் உயிரிழப்பு, 34 பேர் காயம்…
இராஜஸ்தான் மாநிலத்தின் தௌசா மாவட்டத்தில் 70-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து கட்டுப்பாட்டை இழந்து தவுசா ஆட்சியர் வட்டம் அருகே உள்ள ரயில் தண்டவாளத்தில் விழுந்ததில் ...