வாடிக்கையாளர்கள் அனைத்து பாதுகாப்பாக வைக்கப்பட்டிருப்பதாகவும், ஒருபோதும், மூன்றாவது நபர்களுக்கோ, அல்லது அரசிற்கோ, வழங்கப்பட மாட்டாது என பேடிஎம் நிறுவனம் திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறது. டிஜிட்டல் முறை பணப்பரிவர்த்தனை செயலியாக, பேடிஎம் விளங்குகிறது. இதன் மூலம், சாதாரண கடை முதல், பெரிய வங்கிகள் வரையில் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளலாம். இந்த நிலையில், தன்னிடம் உள்ள தனிநபர் வாடிக்கையாளர்கள் விவரங்களை பேடிஎம் நிறுவனம், மூன்றாம் நபர்களிடம் பகிர்ந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்த குற்றச்சாட்டை பேடிஎம் நிறுவனம் திட்டவட்டமாக மறுத்திருக்கிறது. தமது வாடிக்கையாளர்களின் விபரங்களை […]