"இது எங்கள் பிள்ளை., யாருக்கும் தத்துக்கொடுக்க மாட்டோம்" அன்பில் மகேஷ் பரபரப்பு விளக்கம்! 500 அரசு பள்ளிகளை தனியாருக்கு தத்துகொடுப்பதாக வரும் தகவலில் உண்மையில்லை. அப்படி ஒரு திட்டமில்லை என அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.
கார்ப்பரேட் நிறுவனங்கள் சி.எஸ்.ஆர் நிதிகளை பயன்படுத்திக் கொள்ளலாம் – நிர்மலா சீதாராமன்கடந்த சில மாதங்களாக இந்தியாவையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பானது, சீனா, இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கியுள்ளது.