டெல்டா கனமழை பாதிப்பு : 13 ஆயிரம் ஹெக்டேர் பயிர் சேதம்! ஆய்வுக்கு பின் அமைச்சர் பேட்டி!
கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த அமைச்சர் பன்னீர்செல்வம், தமிழகத்தில் 13 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன என தெரிவித்தார் .