FIFA WorldCup2022: 3-வது இடம் யாருக்கு? குரோஷியா மற்றும் மொரோக்கோ அணிகள் மோதல்.!

ஃபிஃபா உலகக்கோப்பையில் 3-வது இடத்திற்கான போட்டி குரோஷியா மற்றும் மொரோக்கோ அணிகளுக்கிடையே இன்று நடைபெறுகிறது. கத்தாரில் நடந்து வரும் ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை தொடரின் இறுதிக்கட்டமாக இன்று மூன்றாவது இடத்திற்காக குரோஷியா மற்றும் மொரோக்கோ அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இன்று இரவு 8:30 மணிக்கு கலிஃபா சர்வதேச ஸ்டேடியத்தில் போட்டி நடைபெறுகிறது. முதல் அரையிறுதியில் அர்ஜென்டினாவிடம் குரோஷியா அணியும், இரண்டாவது அரையிறுதியில் பிரான்ஸ் அணியிடம் மொரோக்கோவும் தோல்வியுற்று இறுதிப்போட்டிக்குள் செல்லும் வாய்ப்பை தவற விட்டது. இதனால் 3-வது … Read more

FIFA WorldCup2022: ஆறாவது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்த, மெஸ்ஸியின் அர்ஜென்டினா.!

முதல் அரையிறுதியில் குரோஷியாவை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அர்ஜென்டினா முதல் அணியாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. கத்தாரில் நடந்து வரும் ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை 2022 தொடரின் முதல் அரை இறுதி போட்டியில், இன்று அதிகாலை 12: 30 மணிக்கு லுசைல் ஸ்டேடியத்தில் மெஸ்ஸியின் அர்ஜென்டினா மற்றும் குரோஷியா அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தின் முதல் பாதியில் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி, 34 வது நிமிடத்தில் அர்ஜென்டினா அணிக்காக பெனால்டி முறையில் … Read more

குரோஷியாவை 6.3 நிலநடுக்கம்.. 7 பேர் உயிரிழப்பு.!

மத்திய குரோஷியாவில் நேற்று ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது, தலைநகரின் தென்கிழக்கில் உள்ள ஒரு நகரத்தில் வீடுகள் மற்றும் பிற கட்டிடங்களுக்கு பெரும் சேதம் ஏற்பட்டது. ஜாக்ரெப்பிலிருந்து தென்கிழக்கில் 46 கிலோமீட்டர் (28 மைல்) அளவில் 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் அதிக சேதம் ஏற்பட்டுள்ளது. அதில், கூரைகள் இடிந்து விழுந்தது, கட்டிட முகப்புகள் மற்றும் சில முழு கட்டிடங்களும் கூட இடிந்து விழுந்ததாக … Read more