Tag: CrimesAgainstChildren

#BREAKING: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.., குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் விசாரணை..!

மாணவிகளுக்கு பள்ளி ஆசிரியர் மோசமான குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் விசாரணை மாணவிகளுக்கு பள்ளி ஆசிரியர் மோசமான குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் விசாரணையை மேற்கொண்டுள்ளது. கொரோனா காலத்தில் ஆன்லைன் வகுப்பு அதிகமாகி வரும் சூழலில் இதுபோன்ற சம்பவம்  வருத்தமளிப்பதாகவும், மேலும், மூன்று நாட்களுக்குள் முழு அறிக்கையை தாக்கல் செய்ய டிஜிபிக்கு தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் ஆணை பிறப்பித்துள்ளது. சென்னையில் உள்ள பத்ம […]

CrimesAgainstChildren 4 Min Read
Default Image