திருப்பூரில் கொடூரம்! கணவன் கண்முன்னே மனைவிக்கு பாலியல் வன்கொடுமை!பீகாரை சேர்ந்த 3 வாலிபர்கள், பனியன் கம்பெனியில் வேலை வாங்கி தருவதாக கூறி பெண்ணை வன்கொடுமை செய்த நிலையில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.