இளைஞரை கடத்தி கொலை செய்த கந்துவட்டி கும்பல்..!

பேயிண்டிங் காண்ட்ராக்ட் எடுத்த இடத்தில் அவருக்கு பணம் கொடுக்காத காரணத்தினால், வட்டியை கட்ட முடியாமல் தவித்தார். அவரை அடைத்துவைத்து, வட்டிக்கு மேல் வட்டி போட்டு வாங்கிய பணத்திற்கு மூன்று மடங்கு அதிகமாய் வட்டி போட்டு, அவரை தாக்கியதால் அவர் உயிரிழந்தார். தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள சிறுதொண்டநல்லூர் மறைக்காயர் தெருவைச் சேர்ந்தவர் சாகுல்ஹமீது. பெயிண்டிங் வேலை செய்து வரும் இவர், ஆழ்வார்திருநகரியில் உள்ள வட்டித் தொழில் செய்யும் கண்ணன் என்பவரிடம் ஒரு லட்சம் ரூபாய் கடனாக … Read more