இன்று மாலை 2 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வருகை…!

இன்று மாலை 5:30 மணி அளவில் சென்னைக்கு இரண்டு லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வரவுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாக பரவி வந்த நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது தமிழகத்தில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வரும் நிலையில், தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மக்களும் தடுப்பூசி போடுவதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள், இன்று மாலை … Read more

#BREAKING: 2 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி இன்று வருகை.!

சென்னைக்கு மேலும் 2 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்து புனேவில் இருந்து வருகிறது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 20 லட்சம் தடுப்பூசிகளை விரைந்து வழங்குமாறு மத்திய அரசிடம், தமிழக அரசு கோரிக்கை விடுத்த நிலையில், மேலும் 2 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்து புனேவில் இருந்து வருகிறது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை 50 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை நாளுக்கு நாள் மிக வேகமாக பரவி வருகிறது. நாட்டில் … Read more