ஆப்கானிஸ்தானுக்கு பரிசாக 5 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் வழங்கிய இந்தியா!

இந்தியாவால் தயாரிக்கப்பட்டுள்ள கோவிஷீல்ட் தடுப்பூசிகளில் 5 லட்சம் தடுப்பூசிகள் ஆப்கானிஸ்தானுக்கு பரிசாக கொடுக்கப்பட்டுள்ளது.  கடந்த ஒரு வருட காலமாக உலகம் முழுவதையும் ஆட்டிப்படைத்த க்ளோரோனா வைரஸின் தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பல நாடுகள் இதற்கான தடுப்பூசிகள் மற்றும் தடுப்பு மருந்துகளை கண்டுபிடித்து வந்தது. அதில் இந்தியாயாவில் கண்டுபிடிக்கப்பட்ட கோவிஷீல்ட் எனும் தடுப்பூசிக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் உள்ள முன்கள பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு முதல்கட்டமாக தடுப்பூசிகள் வழங்கப்பட்டு கொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்தியாவின் … Read more

ரிஹானாவின் நாடாகிய பர்படாஸுக்கு இந்தியாவால் அனுப்பப்பட்ட நன்கொடை – நன்றி தெரிவித்த பர்படாஸ் பிரதமர்!

பாப் பாடகி ரிஹானா விவசாயிகளின் போராட்டத்திற்கு தெரிவித்த கருத்துக்கு இந்தியாவில் எதிர்ப்பு இருந்தாலும், கொரோனா தடுப்பு ஊசி கேட்டு ரிஹானாவின் நட்டு பிரதமர் அவர்கள் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க ஒரு லட்சம் கோவிஷீல்டு கொரோனா தடுப்பு ஊசிகளை இந்தியா நன்கொடையாக அனுப்பியுள்ளது. கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் எல்லையில் பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் போராட்டத்திற்கு … Read more