#Breaking:இந்தியாவில் ஒரே நாளில் 3,714 பேருக்கு கொரோனா;26 ஆயிரத்தை கடந்த சிகிச்சை!

இந்தியாவில் நேற்று தினசரி கொரோனா பாதிப்பு 4,518 ஆக இருந்த நிலையில்,கடந்த ஒரே நாளில் 3,714 ஆக குறைந்துள்ளது.இதனால் நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,31,85,049 ஆக பதிவாகியுள்ளது. கொரோனா இறப்பு எண்ணிக்கை நேற்று 9 ஆக இருந்த நிலையில்,கடந்த 24 மணி நேரத்தில் 7 ஆக குறைந்துள்ளது.மேலும்,இதுவரை மொத்த பலியானவர்களின் எண்ணிக்கை 5,24,708 ஆக பதிவாகியுள்ளது. அதைப்போல,கடந்த ஒரே நாளில் 2,513 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து உள்ளனர். மேலும்,இந்தியாவில் இதுவரை குணமடைந்து வீடு … Read more

நடிகை மனிஷா யாதவுக்கு கொரோனா..!!

நடிகை மனிஷா யாதவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.  நாடு முழுவதும் கொரொனோ 2வது அலையின் தாக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் விழிப்புடன் செயல்படுமாறும், கொரோனா விதிமுறைகளை கையாளுமாறும் அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இந்த கொரோனா வைரஸ் காரணமாக அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் என பலர் பாதிக்கப்பட்டு குணமடைந்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவில் ஆதலால் காதல் செய்வீர், வழக்கு என் 18/9, திரிஷா இல்லன்னா நயன்தாரா, … Read more

இந்தியாவில் கொரோனா நோயாளிகளின் மீட்பு விகிதம் 63.02% ஆக அதிகரிப்பு.!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 9 லட்சத்தை கடந்தது. இந்தியாவின் கொரோனா தொற்று 9 லட்சத்தை தாண்டியது. கடந்த 24 மணி நேரத்தில் 28,498 பேருக்கு புதிய கொரோனா தொற்று மற்றும் 553 இறப்புகள் பதிவாகியுள்ளன. இந்நிலையில், இந்த வைரஸ் பாதிப்பால் இதுவரை இந்தியாவில்,  907,645 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,  23,727 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். மேலும்,  572,112 பேர் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. 3,11,565 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என மத்திய சுகாதார … Read more

மணமகன் மரணம்.! திருமணத்தில் கலந்து கொண்ட 100-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி.!

பாட்னாவில் திருமணம் ஆன இரண்டே நாட்களில் மணமகன் உயிரழந்ததை அடுத்து திருமணத்தில் கலந்து கொண்ட 100-க்கு  மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 15-ம் தேதி பீகார் தலைநகரான பாட்னாவில்  உள்ள பாலிகஞ்ச் பகுதியை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜீனியர் ஒருவருக்கு திருமணம் நடைபெற்றது. திருமணம் ஆன இரண்டே நாட்களில் திடீரென மணமகன் உயிரிழந்துள்ளார். அவரின் குடும்பத்தினர் அதிகாரிகளுக்கு தகவல் அளிக்காமலே மணமகன் உடலை தகனம் செய்துள்ளனர். இதனால் அவருக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளாரா..? என்பதை … Read more

கொரோனா தொற்றிலிருந்து மீண்டு மாரடைப்பால் இறந்த இந்திய நாட்டவர்.!

 இந்திய நாட்டவர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு தற்போது மாரடைப்பால் இறந்ததாக கூறப்படுகிறது. உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலர் குணமடைந்து வீடும் திரும்பியுள்ளனர்.மேலும் சிலரது உயிரையும் கொரோனா பறித்துள்ளது .இந்த நிலையில் தற்போது கொரோனா தொற்றிலிருந்து மீண்ட இந்தியாவை சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளி ஒருவர் சிங்கப்பூரில் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை காலையில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக தற்காலிகமாக வழங்கப்பட்டுள்ள வீட்டு தளத்தில் மயங்கி கிடந்துள்ளார். அவரை சிங்கப்பூரில் உள்ள பொது … Read more

#BREAKING: நீட் தேர்வு ஒத்திவைப்பா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

 நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டதாக பரவி வரும் செய்திக்கு தேசிய தேர்வு முகமை மறுப்பு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் உள்ள பள்ளிகள்,கல்லூரிகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளது.இதன்விளைவாக நடைபெற இருந்த தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதன் பின்னர் நீட் தேர்வுகள் ஜூலை 27-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதனிடையே நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது என்று செய்திகள் வெளியாகியது.இந்நிலையில்   நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டதாக பரவி வரும் செய்திக்கு தேசிய தேர்வு முகமை மறுப்பு தெரிவித்துள்ளது .அடுத்த மாதம் … Read more

#BREAKING: சென்னையில் கொரோனா பாதிப்பு 34 ஆயிரத்தை தாண்டியது

சென்னையில்  கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 34,245 -ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் ஒரே நாளில் 919 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 34,245ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை  தெரிவித்துள்ளது.  அதில் 15,257 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில்,18,565 பேர் தொற்றிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பினார். மேலும் சென்னையில் 422 பேர் உயிரிழந்துள்ளனர். 

கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க 5,231 ரயில் பெட்டிகள் தயார்!

இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில், கொரோனா வைரஸ்க்கு சிகிச்சை அளிக்கும் விதமாக, 215 ரயில் நிலையங்களில் 5231 ரயில் பெட்டிகள் தாயாராக உள்ளது என ரயில்வே துறை தெரிவித்துள்ளது. 

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பரவும் அபாயம் – தமிழக அரசு அறிவிப்பு

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ள பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 234 ஆக உயர்ந்துள்ளது .கொரோனவை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் கொரோனா தொடர்பாக தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.அதில், தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ள பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஆய்வகங்கள் மற்றும் மருத்துவமனைகள் கொரோனா பற்றிய தகவல்களை 24 மணி நேரத்திற்குள் அரசுக்கு தெரிவிக்க வேண்டும் அரசு/ தனியார், அலுவலகங்கள்/மருத்துவமனைகள், … Read more

கொரோனாவால் பாதித்த இருவர் குணமடைந்தனர்- அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் கொரோனாவால் பாதித்த இருவர் குணமடைந்தனர் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் உலக நாடுகளை முழுவதும் மிரட்டி வருகிறது.இந்தியாவில் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் 900-க்கும்  மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.தமிழகத்தில் இதுவரை கொரோனாவால்  42  பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.   #update: 2 Pts US return admitted at #RGGH for #Covid_19 +ve, from Porur is discharged from hospital today.They have recovered from … Read more