பூனைகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்பட்ட ஆன்டிவைரஸ் மருந்து கொரோனா தொற்றுக்கான தடுப்பூசியாக பயன்படும்…!
பூனைகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்பட்ட ஆன்டிவைரஸ் மருந்து கொரோனா தொற்றுக்கான தடுப்பூசியாக பயன்படும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். கொரோனா தொற்றை கட்டுப்படுத்த கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் மட்டும் வெவ்வேறு கட்ட பரிசோதனையில் 3 தடுப்பூசிகள் உள்ளது. அதே போன்று பல நாடுகளில் கொரோனாவுக்கான தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணிகளிலும்,சோதனை நிலையிலும் உள்ளது.இந்த நிலையில் பூனைகளில் உண்டாகும் ஒரு கொடிய வைரஸ் நோயை குணப்படுத்த பயன்படுத்தப்படும் மருந்து கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்கு பயனுள்ளதாக இருக்கும் … Read more