இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 114 ஆக அதிகரித்துள்ளது.இதனால் மத்திய ,மாநில அரசு கொரோனோ வைரஸை தடுக்க பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழகத்தில் அனைத்து கல்விநிறுவனங்கள் வருகின்ற 31-ம் தேதி வரை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த கல்லூரிகள் மட்டும் தொடர்ந்து இயங்கும் எனவும் மேலும் பத்தாம் வகுப்பு , +2 வகுப்பு தேர்வுகள் மற்றும் நுழைவு தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் அனைத்து விளையாட்டு அரங்கங்கள், கிளப்புகள், டாஸ்மாக் […]
கொரோனா வைரஸ் பரவி வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிதுள்ளது. உலகம் முழுவதும் தனது கொடூரத்தால் அச்சுருத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து பொது மக்களை பாதுகாக்க பல்வேறு வழிமுறைகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் மேற்கொண்டு வரும் நிலையில் கொரோனா தொடர்பான மருத்துவ அறிவுறுத்தல்களை பள்ளி செல்லக்கூடிய குழந்தைகள் பின்பற்ற முடியாது என்பதால் தமிழகம் முழுவதும் உள்ள நர்சரி முதல் உயர்நிலை […]
கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கையாக ஐபிஎல் போட்டித் தொடரையே ரத்து செய்யக்கோரிய சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், மார்ச் 23க்குள் இந்திய கிரிக்கெட் வாரியம் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவிலும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக, ஐபிஎல் போட்டிகளுக்கு தடைவிதிக்கக் கோரி, சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் அலெக்ஸ் பென்சீகர் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவின் மீதான விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கினை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அமர்வு விசாரித்தது. […]
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா இதுவரை 123 நாடுகளுக்கு பரவியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் பரவிய கொரோனாவால் அந்நாடே தனிமைப்படுத்தப் பட்டதைப்போன்று அந்நாட்டிற்கு யாரும் செல்லவும் அங்கிருந்து யாரும் மற்றநாடுகளுக்கு செல்லவும்தடை விதிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது வளர்ந்த நாடுகளில் பெருமளவு பாதிப்பை ஏற்படுத்திய இந்த கொரோனாவால் அந்நாட்டு மக்கள் கடுமையாக பாதிப்புக்குள்ளாகி அங்கு உயிரிழப்பானது அதிகரித்து கொண்டே வருகிறது.தற்போது சீனாவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,158லிருந்து 3,169ஆக உயர்ந்துள்ளது.அதே போல் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 80,778லிருந்து 80,796ஆக […]
கொடுக்காபுளி அல்லது காட்டு நெல்லிக்காய் அல்லது சின்ன வெங்காயத்துடன் பூண்டு சேர்த்து சாப்பிட்டால் கொரோனா வராது என்று புதுவை மாநில எம்எல்ஏ ஜான் குமார் புதுவித யோசனை தெரிவித்துள்ளார். புதுவை அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை சார்பில் மகளிர் தினவிழாவானது ஜெயராம் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.இவ்விழாவில் பேசிய ஜான்குமார் எம்.எல்.ஏ. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதனை தடுக்க எளிய வழிமுறைகள் இருக்கிறது.அவை கொடுக்காபுளி அல்லது காட்டு நெல்லிக்காய் அல்லது சின்ன வெங்காயத்துடன் […]
கேரளாவில் தற்போது பறவைக்காய்ச்சல் பரவி வருகிறது. சீனாவில் “ கொரோனா வைரஸ்” எனப்படும் புதிய வகை வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது.இந்த வைரஸ் மற்ற நாடுகளில் பரவிவிடாமல் இருக்க அனைத்து நாடுகளிலும் உள்ள சர்வேதேச விமான நிலையங்களில் சீனாவில் இருந்து வரும் பயணிகளிடம் இந்த கொரோனா வைரஸ் காய்ச்சல் தாக்கி உள்ளதாக என சோதனை செய்த பின்னரே தங்கள் நாடுகளில் அனுமதிக்கின்றனர்.இந்தியாவை பொறுத்தவரை 31-பேருக்கு இது வரை கொரனோ வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரனோ வைரஸ் பீதி […]
தமிழகத்தில் கொரோனா பரவாமல் தடுக்க மாவட்ட ஆட்சியர்கள் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக தலைமை செயலாளர் தெரிவித்துள்ளார் . மேலும் அரசு மற்றும் தனியார் மருவத்துவமனைகளில் சிறப்பு வார்டுகளை அமைக்க அறிவுறுத்தியுள்ளார்.
உலகையே உலுக்கி கடும் அச்சத்தை ஏற்படுத்தி வரும் கொரானா வைரசுக்கு கோமியம் மற்றும் பசுஞ்சாணம் ஆகியவைகள் சிறந்த மருந்து என பாஜக சட்டமன்ற உறுப்பினர் சுமன் ஹரிபிரயா தெரிவித்துள்ளார். சீனாவில் பரவிய இந்த கொடூர கொரோனா வைரஸ் படிபடியாக உலக நாடுகளிலும் பரவியது மட்டுமல்லாமல் உயிர்களையும் காவு வாங்கி வருகிறது. இந்த வைரசிற்கு பலியாகக்கூடியவர்களின் எண்ணிகையானது நாளுக்கு நாள் அதிகரித்து வண்ணம் உள்ள நிலையில் தற்போது அது இந்தியாவிலும் பரவியுள்ளதை மைய அரசு உறுதி செய்துள்ளது. இதனால் […]
ஜப்பான் கப்பலில் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 119 இந்தியர்களை வெளியுறவுத்துறை தனிவிமானம் மூலம் மீட்டுள்ளது. உலகையை தனது வைரஸ் காரணமாக உலுக்கி வரும் கொரோனா பரவியதாக ஜப்பானில் டைமண்ட் பிரின்சஸ் சொகுசு கப்பலிலேயே 3,711 பேர் தங்க வைக்கப்படிருந்தனர்.அவர்களில் 138 இந்தியர்களும் அடங்குவர்.இங்கு நாங்கள் தவித்து வரும் எங்களை இந்திய அரசு மீட்க வேண்டும் என்று வீடியோ மூலமாக 138 பேரும் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.இந்நிலையில் சோதனை செய்ததில் 119 பேருக்கு கொரோனா பரவிய அறிகுறிகள் இல்லாத […]