கேரளாவில் இதுவரை 1,39,620 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.!

கேரளாவில் தற்போது கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. அந்த வகையில், இன்று 7,834 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மொத்த பாதிப்பு 2,21,333ஆக அதிகரித்துள்ளது. மேலும், இன்று கொரோனாவிலிருந்து 4,474 பேர் குணமடைந்தனர். இதுவரை 1,39,620 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர். மேலும், இன்று ஒரே நாளில் 22 பேர் கொரோனாவால் உயிரிழந்ததால் இதுவரை  உயிரிழந்தோரின் எண்ணிக்கை 813 பேர் ஆக அதிகரித்துள்ளது. தற்போது, மருத்துவமனையில் 80,818 பேர் … Read more

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இன்று 5,524 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.!

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இன்று 5,524 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்கள். தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இன்று 5,524 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை 4,70,192 பேர் வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும், இன்று புதிதாக 5,560 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 5,25,420 ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனாவால் இன்று 59 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை தமிழகத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை … Read more

கேரளாவில் ஒரே நாளில் 821 பேருக்கு கொரோனா உறுதி.!

கேரளாவில் இன்று ஒரே நாளில் 821 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் அங்கு மொத்த கொரோனா பாதித்தவரின் எண்ணிக்கை 12,481  ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் மருத்துவமனையில் 7,063 பேர் சிகிச்சை பெற்று வருகினறனர். இதுவரை 42 பேர் உயிரிழந்தனர். 5373 நோயாளிகள் இன்று வரை குணமடைந்துள்ளனர். மேலும் 629  பேர் தொடர்பு மூலம் பதிவாகியுள்ளது மேலும் 110 பேர் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள். 69 பேர் பிற மாநிலங்களில் உள்ளவர்கள். 13 பேர் சுகாதார ஊழியர்கள் என … Read more

ஒரே நாளில் கேரளாவில் 301 பேருக்கு கொரோனா உறுதி – அமைச்சர் கே.ஷைலாஜா

இன்று ஒரே நாளில் கேரளாவில் 301 பேருக்கு கொரோனா உறுதி. கேரளாவில் இன்று ஒரே நாளில் 301 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.இதனால் அங்கு மொத்த கொரோனா பாதித்தவரின் எண்ணிக்கை 6,165 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று மட்டும் 107 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 3,561பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பினர். இந்நிலையில் மருத்துவமனையில் 2,605 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என அம்மாநில சுகாதார அமைச்சர் ஷைலாஜா தெரிவித்துள்ளார்.

இதுவரை 1.7 லட்சத்திற்கும் மேற்பட்ட கொரோனா பரிசோதனை

நாட்டில் இதுவரை 1.7 லட்சத்திற்கும் மேற்பட்ட கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளது. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,529-ஆகவும், 653 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வந்துள்ளனர் எனவும், 242 பேர் இதுவரை கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. மேலும் நாட்டில் இதுவரை 1.7 லட்சத்திற்கும் மேற்பட்ட கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.நேற்று மட்டும் 16,564 சோதனைகள் நடத்தப்பட்டிருப்பதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.