கேரளாவில் இதுவரை 1,39,620 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.!கேரளாவில் தற்போது கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. அந்த வகையில், இன்று 7,834 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இன்று 5,524 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.!தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இன்று 5,524 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்கள்.
கேரளாவில் ஒரே நாளில் 821 பேருக்கு கொரோனா உறுதி.!கேரளாவில் இன்று ஒரே நாளில் 821 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் அங்கு மொத்த கொரோனா பாதித்தவரின் எண்ணிக்கை 12,481 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில்
ஒரே நாளில் கேரளாவில் 301 பேருக்கு கொரோனா உறுதி – அமைச்சர் கே.ஷைலாஜாஇன்று ஒரே நாளில் கேரளாவில் 301 பேருக்கு கொரோனா உறுதி.
இதுவரை 1.7 லட்சத்திற்கும் மேற்பட்ட கொரோனா பரிசோதனைநாட்டில் இதுவரை 1.7 லட்சத்திற்கும் மேற்பட்ட கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளது.