கொரோனாவுக்கான புதிய மூன்று அறிகுறிகள்.. என்னவாக இருக்கும்?
சீனா, வுஹான் நகரில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ், தற்பொழுது உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த வைரஸால் உலகளவில் இதுவரை ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், இந்த வைரஸின் தாக்கத்தை தடுக்கும் விதமாக, பல நாடுகள் தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க முயற்சித்து வருகிறது. ஆனால், இதுவரை எந்த நாடும் அதிகாரப்பூர்வமாக கண்டுபிடிக்கவில்லை. மேலும், காய்ச்சல், சளி, இருமல், மூச்சுத் திணறல் அல்லது சுவாசிப்பதில் சிரமம், சோர்வு, … Read more