சிங்கப்பூரில் 12-15 வயது சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட அனுமதி..!12 முதல் 15 வயது வரை உள்ள சிறுவர்களுக்கு பைசர் - பையோஎன்டெக் கொரோனா தடுப்பூசி போட சிங்கப்பூர் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
ஒரே நாளில் 191 பேருக்கு கொரோனா..மொத்த பாதிப்பு 42 ஆயிரத்தை தாண்டியது.!சிங்கப்பூரில் நேற்று 191 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. இதனால் மொத்த பாதித்தவரின் எண்ணிக்கை 42,623 ஆக உள்ளது என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Covid19 : சிங்கப்பூர் பிரதமருடன் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார் !கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சிங்கப்பூர் பிரதமருடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் ஆலோசனை நடத்தியுள்ளார்.
BREAKING: சிங்கப்பூரில் ஜூன் 01 தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு.!சிங்கப்பூரில் ஜூன் ஒன்றாம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுகிறது அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.