பஞ்சாபில் உள்ள 23 எம்எல்ஏக்களுக்கு கொரோனா.!

பஞ்சாபில் 23 எம்எல்ஏக்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பஞ்சாப் முதல் மந்திரி அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு நடத்த உத்தரவிட்டதை அடுத்து, அதற்கு தடை கோரி மனு தாக்கல் செய்தனர். ஆனால், அதனை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது. இந்த நிலையில் நேற்றைய தினம் எதிர்கட்சிகளை சேர்ந்த மாநில முதல் மந்திரிகளின் ஆலோசனை கூட்டம் காணொளி காட்சி மூலம் நடைபெற்றது. அப்போது, பேசிய … Read more

பஞ்சாபில் ஒரே நாளில் 1000 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

பஞ்சாபில் ஒரே நாளில் 1,000 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 25,000-ஐ கடந்தது. பஞ்சாபில் இன்று ஒரே நாளில் 1,000 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 25,889 ஆக உயர்ந்தது. அம்மாநிலத்தில் இன்று 32 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 636 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 1,055 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோரின் எண்ணிக்கை 16,790 ஆக உயர்ந்துள்ள நிலையில், 8,463 … Read more

பஞ்சாப் மாநிலத்தில் 162 பேர் உயிரிழப்பு.! 6,109 ஆக உயர்ந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை.!

கொரோனாவால் 5 பேர் உயிரிழந்ததை அடுத்து பஞ்சாப் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 162 ஆக உயர்ந்துள்ளது. கடந்த சனிக்கிழமையன்று, பஞ்சாப் மாநிலத்தில்  புதிதாக 172பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6,109ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஐந்து பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ள நிலையில், மொத்தமாக கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 162 ஆக உயர்ந்துள்ளது. இறந்தவர்களில் இரண்டு ஆண்கள் மோகா மாவட்டமும், மொஹாலியை சேர்ந்த 69வயது பெண், அமிர்தசரஸை சேர்ந்த 25வயது ஆண், ஹோஷியார்பூரை … Read more

பஞ்சாபில் மேலும் 2 வாரத்துக்கு ஊரடங்கு நீட்டிக்க முடிவு.!

பஞ்சாபில் மேலும் 3 ம் தேதிக்கு பின்னர் ஊரடங்கு உத்தரவை இன்னும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்க முடிவு செய்துள்ளோம் என அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் தடுக்க நாடு முழுவதும் முதற்கட்டமாக 21 நாள்களுக்கு  ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. பின்னர்  மீண்டும் 19 நாள்களுக்கு ஊரடங்கை பிரதமர் மோடி நீடித்து உத்தரவு பிறப்பித்தார். இதையெடுத்து, நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. சமீபத்தில் அனைத்து மாநில முதல்வர்களுடன், பிரதமர் மோடி காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது … Read more

மே 1 வரை ஊரடங்கு நீட்டிப்பு – பஞ்சாப் அரசு அறிவிப்பு.!

நாடு முழுவதும் வரும் 14ம் தேதி ஊரடங்கு நிறைவடையும் நிலையில், பஞ்சாபில் மே 1 வரை ஊரடங்கு நீடிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பஞ்சாப் மாநிலத்தில் மே 1 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் ஒடிசாவில் ஏப்ரல் 30ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ள நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் மே 1 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. … Read more

துப்புரவு தொழிளாலார்கள் மீது மலர் தூவி பாராட்டு தெரிவித்த பஞ்சாப் மக்கள்!

சீனாவை தொடர்ந்து பல நாடுகளில் கொரோனா வைரஸ் நோயானது பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.  தற்போது இதன் பாதிப்பு இந்தியாவிலும் பரவி வருகிற நிலையில், இதனை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இந்திய அரசு ஏற்படுத்தி வருகிறது. இதனையடுத்து, இந்திய அரசு 21வரும்  நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மக்கள் நலனை பேணி காக்க துப்புரவு தொழிலாளர்கள் தங்களது உயிரை பணையம் வைத்து, துப்புரவு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து, பஞ்சாபின் பாட்டியாலா மாவட்டத்தில் நாபா என்னும் நகரில் தூய்மை … Read more

2000 துப்பரவு தொழிலார்களின் பணி காலம் நீட்டிப்பு .!

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. மேலும் மாநில அரசு அந்தந்த மாநிலத்தில்  கொரோனா தடுப்புக்கு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  மருத்துவர்கள் ,செவிலியர்கள்  , காவல்துறை மற்றும் துப்பரவு தொழிலார்கள் என பலர் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்நிலையில் பஞ்சாப்  மாநிலத்தில் இன்றுடன்  ஓய்வு பெற உள்ள 2000 துப்பரவு தொழிலார்களின் பணியை மேலும் 3 மாதங்களுக்கு பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் … Read more