அதிகரிக்கும் கொரோனா.. நாக்பூரில் மார்ச் 15 முதல் முழு ஊரடங்கு!

நாக்பூர் மாவட்டத்தில் தற்பொழுது கொரோனா அதிகளவில் பரவிவருவதால் அம்மாவட்ட காவல்துறை, வரும் 15 ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அறிவித்துள்ளது. உலகளவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பு மருந்துகள் போடப்பட்டு வருகின்றது. அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், ஆகிய நாடுகளை தொடர்ந்து இந்தியாவிலும் கொரோனா தடுப்பு மருந்துகள் போடப்பட்டு வருகின்றது. ஆயினும், சில மாநிலங்களில் கொரோனா பரவல் தற்பொழுது அதிகரிக்க தொடங்கியுள்ளது. அந்தவகையில், மஹாராஷ்டிராவில் கொரோனா பரவல் தற்பொழுது அதிகரிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக, நாக்பூர் மாவட்டத்தில் தற்பொழுது … Read more

மகாராஷ்டிராவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 40,000 ஐ கடந்தது!

மகாராஷ்டிராவில் மேலும் 11,416 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் பொறுத்தவரை, மகாராஷ்டிராவில் தான் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. தற்பொழுது குறையத் தொடங்கிய நிலையில், இன்று ஒரே நாளில் 11,416 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 15,17,434 ஆக உயர்ந்தது. மேலும் அம்மாநிலத்தில் கொரோனாவால் மேலும் 308 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 40,040 ஆக உயர்ந்தது. அங்கு 15,575 பேர் … Read more

குறையும் கொரோனா.. மகாராஷ்டிராவில் மேலும் 12,134 பேருக்கு கொரோனா!

மகாராஷ்டிராவில் மேலும் 12,134 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா அதிகம் பாதித்த மாநிலமான மஹாராஷ்டிராவில் தற்பொழுது குறையத் தொடங்கியது. அந்தவகையில் கடந்த 24 மணிநேரத்தில் 12,134 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 15,06,018 ஆக உயர்ந்தது. மேலும், அம்மாநிலத்தில் கொரோனாவால் இன்று 302 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 39,732 ஆக அதிகரித்துள்ளது. அங்கு 17,323 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால், … Read more

மகாராஷ்டிராவில் மேலும் 13,395 பேருக்கு கொரோனா!

மகாராஷ்டிராவில் மேலும் 13,395 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் பொறுத்தவரை, மகாராஷ்டிராவில் தான் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. தற்பொழுது குறையத் தொடங்கிய நிலையில், இன்று ஒரே நாளில் 13,395 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 14,93,884 ஆக உயர்ந்தது. மேலும், அம்மாநிலத்தில் கொரோனாவால் இன்று 358 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 39,430 ஆக அதிகரித்துள்ளது. அங்கு 15,575 பேர் … Read more

மகாராஷ்டிராவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 14.80 லட்சத்தை கடந்தது!

மகாராஷ்டிராவில் மேலும் 14,578 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் பொறுத்தவரை, மகாராஷ்டிராவில் தான் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. தற்பொழுது குறையத் தொடங்கிய நிலையில், இன்று ஒரே நாளில் 14,578 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 14,80,489 ஆக உயர்ந்தது. மேலும், அம்மாநிலத்தில் கொரோனாவால் இன்று 355 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 39,072 ஆக அதிகரித்துள்ளது. அங்கு 16,715 பேர் … Read more

மகாராஷ்டிராவில் குறையும் கொரோனா.. ஒரே நாளில் 12,258 பேர் பாதிப்பு!

மகாராஷ்டிராவில் மேலும் 12,258 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் பொறுத்தவரை, மகாராஷ்டிராவில் தான் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. தற்பொழுது குறையத் தொடங்கிய நிலையில், மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 12,258 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 14,65,911 ஆக உயர்ந்தது. அம்மாநிலத்தில் கொரோனாவால் மேலும் 370 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 38,717 ஆக அதிகரித்துள்ளது. மேலும் அங்கு 17,141 … Read more

மஹாராஷ்டிராவில் கொரோனாவால் ஒரே நாளில் 10,244 பேர் பாதிப்பு!

மகாராஷ்டிராவில் மேலும் 10,244 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் பொறுத்தவரை, மகாராஷ்டிராவில் தான் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அந்த வகையில் மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 10,244 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 14,53,653 ஆக உயர்ந்தது. அம்மாநிலத்தில் கொரோனாவால் மேலும் 263 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 38,347 ஆக அதிகரித்துள்ளது. மேலும் அங்கு 12,982 பேர் குணமடைந்து … Read more

மஹாராஷ்டிராவில் மேலும் 13,702 பேருக்கு கொரோனா!

மகாராஷ்டிராவில் மேலும் 13,702 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் பொறுத்தவரை, மகாராஷ்டிராவில் தான் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அந்த வகையில் மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 13,702 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 14,43,409 ஆக உயர்ந்தது. அம்மாநிலத்தில் கொரோனாவால் மேலும் 326 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 38,084 ஆக அதிகரித்துள்ளது. மேலும் அங்கு 15,048 பேர் குணமடைந்து … Read more

குட் நியூஸ்: மஹாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 16,835 பேர் வீடு திரும்பினார்கள்!

மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மேலும் 16,835 பேர் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் பொறுத்தவரை, மகாராஷ்டிராவில் தான் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அந்த வகையில் மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 14,348 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 14,30,861 ஆக உயர்ந்தது. அம்மாநிலத்தில் கொரோனாவால் மேலும் 278 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 37,758 ஆக அதிகரித்துள்ளது. மேலும் அங்கு … Read more

மஹாராஷ்டிராவில் மேலும் 15,591 பேருக்கு கொரோனா!

மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மேலும் 15,591 பேர் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் பொறுத்தவரை, மகாராஷ்டிராவில் தான் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அந்த வகையில் மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 15,591 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 14,16,513  ஆக உயர்ந்தது. அம்மாநிலத்தில் கொரோனாவால் மேலும் 424 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 37,480 ஆக அதிகரித்துள்ளது. மேலும் அங்கு … Read more