ஜம்முவில் முதல் கொரோனா பலி.! 61 வயது பெண் உயிரிழப்பு.!

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதுவரை இந்தியாவில் 5,734 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 166 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர்.   இதில் ஜம்மு பகுதியில் அண்மையில் ஒரு 61 வயது பெண்மணி காய்ச்சல் , நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை சோதித்த மருத்துவர்கள் அவருக்கு கொரோனா தொற்று இருப்பதை உறுதி செய்தனர். பின்னர் அவருக்கு கொரோனா சிகிச்சை கொடுக்கப்பட்டது.  இதில் சிகிச்சை பலனின்றி அந்த 61 வயது பெண் உயிரிழந்தார். … Read more

ஊரடங்கை மீறியவர்களுக்கு ஜம்மு காஷ்மீரில் நூதன தண்டனை!

உலகம் முழுவதும் தற்போது சீனாவிலிருந்து வந்த கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ளதால், அனைத்து இடங்களிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதற்க்கு கீழ்ப்படியாதவர்களுக்கு சில இடங்களில் அடிதடியும் விழுகிறது.  ஆனால், தற்போது ஜம்மு காஷ்மீரில் இந்த உத்தரவை மீறி ரோட்டில் அனாவசியமாக வருபவர்களுக்கு ரோட்டில் போடப்பட்டுள்ள வட்டங்களில் அமரவைத்து பாதுகாப்பு படையினர் விழிப்புணர்வு கொடுத்து விளக்கியுள்ளனர்.