ஊரடங்கை மீறி தொழுகைக்கு ஒன்று திரட்டிய இளைஞர் கைது

கொரோனா வைரஸ் ஆனது இந்தியாவில் மின்னல் வேகத்தில் பரவ  தொடங்கி உள்ளது.இதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மேலும் மக்கள் வீட்டினுள் இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். நாடு முழுவதிலும் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு உத்தரவு  அமலில் இருக்கும். இதனால் கோயில்கள், மசூதிகள், தர்காக்கள், தேவாலயங்கள், குருத்வாராக்கள் ஆகிய அனைத்து வழிபாட்டு தலங்களில் வழிபாடு நடத்தவும்,மக்கள் ஒன்றுக்கூட கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை தொழுகைக்காக முஸ்லிம்கள் ஒன்றுகூட வேண்டாம் என்றும் தாங்கள் … Read more