தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டிணம் பகுதியைச் சேர்ந்தவரா நீங்கள்? அப்போ தூத்துக்குடி ஆட்சியர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பை கவனிக்க வேண்டும்! தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பை காயல்பட்டிணம் பகுதிவாழ் மக்களுக்கு வெளியிட்டுள்ளார்.அந்த அறிவிப்பில் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டிண அரசு மருத்துவமனையில் பணி புரியும் ஒருவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது.தற்போது அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அதனால் மார்ச்.,25முதல் ஏப்.,1 வரை சிகிச்சைக்காக காயல்பட்டிண அரசு மருத்துவமனைக்கு வந்த அனைவரும் தங்களை தனிமைப்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் […]