உத்தரபிரதேசத்தில் புதிய உச்சம்..ஒரே நாளில் 1,346 பேருக்கு கொரோனா உறுதி.!

உத்தரபிரதேசத்தில் ஒரே நாளில் அதிகபட்ச கொரோனா எண்ணிக்கை பதிவாகியுள்ளது. உத்தரபிரதேசத்தில் இன்று ஒரே நாளில் அதிக கொரோனா தொற்று எண்ணிக்கை பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,346 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இந்நிலையில் லக்னோவில் அதிகபட்சமாக 196 பேருக்கு கொரோனா உறுதியானது. இரண்டாவது மிக அதிகமான கொரோனா தொற்று காசியாபாத்தில் 149 ஆகவும், புத்த நகர் மாவட்டத்தில் 115 கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 518 பேர் கொரோனாவிலிருந்து … Read more