Tag: coronavirusingujarat

குஜராத் :ராஜ்கோட் மத்திய சிறையில் உள்ள 23 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி.!

குஜராத்தில் உள்ள ராஜ்கோட் மத்திய சிறையில் உள்ள 23 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் குஜராத்தில் உள்ள ராஜ்கோட் மத்திய சிறையில் மொத்தமாக 1,386 கைதிகள் உள்ள நிலையில், அதிலுள்ள 94 கைதிகளுக்கு இரண்டாம் கட்டமாக கொரோனா தொற்றுக்கான பரிசோதனை செய்யப்பட்டது. அதில் சனிக்கிழமையன்று இரவு 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து கூறிய சிறை கண்காணிப்பாளர் பன்னோ […]

ccoronavirus 3 Min Read
Default Image

முககவசம் அணியாமல் வெளியே செல்பவர்களுக்கு ரூ. 500 அபராதம் – குஜராத் முதல்வர்.!

குஜராத்தில் ஆகஸ்ட் 1 முதல் முககவசம் அணியாமல் வெளியே செல்பவர்களுக்கு ரூ. 500 அபராதம் விதிக்கப்படும் என்று குஜராத் முதல்வர் விஜய் ரூபானி தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகளவில் கொரோனா அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் பல நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். கொரோனா வைரஸ்க்கான தடுப்பு மருந்துகள் பரிசோதனை நிலையில் உள்ளதை அடுத்து, தற்போது கொரோனாவிலிருந்து […]

ccoronavirus 4 Min Read
Default Image

குஜராத்தில் கொரோனா இறப்பு விகிதம் இரண்டு மாதங்களில் பிறகு முதல் முறையாக 6% க்கும் குறைவு.!

குஜராத்தில் குணமானவர்களின் விகிதம் 73% மற்றும் இறந்தவர்களின் விகிதம்  6% ஆகவும் உள்ளது. குஜராத் மாநிலத்தில் நேற்று கொரோனா தொற்று பாதித்தவரின் எண்ணிக்கை 30,095 ஆக அதிகரித்துள்ளது. மொத்தம் 30,000 வழக்குகளைத் தாண்டி இந்தியாவில் நான்காவது இடத்தில் குஜராத் உள்ளதாம். மொத்த குணமானவர்களின் எண்ணிக்கை 22,030ஆகவும் உள்ளது. இதுவரை 1,771 பேர் உயிரிழந்துள்ளார்கள். மேலும் மருத்துமனையில் 6,294 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்தியாவை பொறுத்தவரையில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி மற்றும் உத்தரப்பிரதேசத்திற்குப் பிறகு குஜராத் இப்போது […]

coronavirus 2 Min Read
Default Image

குஜராத்தில் கொரோனா பாதிப்பால் பலி எண்ணிக்கை 3-ஆக உயர்வு!

நாடு முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தீவிரமடைந்து வருகிறது. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடுமையாக அமல்படுத்தப்பட்டு வருகிறது.  குஜராத்தில் இதுவரை கொரோனா வைரஸால் 2 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட 70 வயது முதியவர் உயிரிழந்துள்ளார். இதனால், குஜராத்தில் கொரோனா வைரஸால் பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. இந்த தகவலை PTI தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இதனால் நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை […]

#COVID19 2 Min Read
Default Image