டெல்லியில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் உயிரிழப்பு இல்லை…!

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 29 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தாலும், உயிரிழப்புகள் ஏதும் பதிவாகவில்லை.  நாடு முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் தற்போதும் குறைந்து கொண்டே தான் வருகிறது. இந்நிலையில், அக்டோபர் மாதத்தில் கொரோனா மூன்றாம் அலை இந்தியாவில் உச்சம் தொடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. எனவே, நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மேலும், தலைநகர் டெல்லியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா … Read more

டெல்லியில் 100-க்கும் கீழ் குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு!

டெல்லியில் தினசரி கொரோனா பாதிப்பு 100 க்கும் கீழ் குறைந்து, 0.16 சதவீதமாக உள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் இரண்டாம் அலை நாடு முழுவதிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தாலும், தலைநகர் டெல்லியில் மிக அதிக அளவிலான பாதிப்பை ஏற்படுத்தியது. ஏப்ரல் மாத இறுதியில் டெல்லியில் மட்டும் தினசரி குறைந்த மதிப்பு 28 ஆயிரத்தை தாண்டியது. இந்நிலையில் டெல்லி மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் பற்றாக்குறை ஏற்பட தொடங்கியது. எனவே கொரோனாவின் தீவிரத்தை  கட்டுப்படுத்தும் விதமாக … Read more

கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் மருத்துவமனைகளில் இருந்து ஹோட்டல்களை நீக்க முடிவு – டெல்லி முதல்வர்.!

டெல்லியில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை கருத்தில் கொண்டு மருத்துவமனையில் இருந்து ஹோட்டல்களை நீக்க முடிவு செய்துள்ளதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லியில் கடந்த மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்ததை அடுத்து, ஆம் ஆத்மி கட்சி சார்பில் நகரத்தில் கொரோனா நோயாளிகளுக்கான படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக 40 ஹோட்டல்களை மருத்துவமனைகளுடன் இணைக்கப்பட்டது. அந்த வகையில் மருத்துவமனையில் 12,633 படுக்கைகளும், கொரோனா பராமரிப்பு மையங்களில் 4,700-க்கும் மேற்பட்ட கொரோனா படுக்கைகளும் இருந்தது. தற்போது டெல்லியில் … Read more

டெல்லி :கடந்த 24 மணி நேரத்தில் 1,100பேர் கொரோனாவிலிருந்து மீட்பு.! கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10K ஆக குறைந்தது.!

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 1,100பேர் கொரோனாவிலிருந்து மீண்டு, கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 10,887 ஆக குறைந்துள்ளது. உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலர் குணமடைந்து வீடும் திரும்பியுள்ளனர். அந்த வகையில் தலைநகரான டெல்லியில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றிலிருந்து 1,100க்கும் மேற்பட்டோர் மீண்டு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10,887ஆக குறைந்துள்ளது. அதாவது, … Read more

டெல்லியில் உச்சத்தை அடைந்த கொரோனா-எய்ம்ஸ் இயக்குநர்.!

டெல்லி எய்ம்ஸ் இயக்குநரான டாக்டர் ரன்தீப் குலேரியா டெல்லியின் கொரோனா தாக்கம் உச்சத்தில் எட்டியதாக அறிவித்துள்ளார். உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலர் குணமடைந்து வீடும் திரும்பியுள்ளனர். அந்த வகையில் தலைநகரான டெல்லியில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது . இதுவரை கொரோனாவால் 1,22,793 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 945 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது … Read more

600 படுக்கைகளுடன் டெல்லி காமன்வெல்த் விளையாட்டு மைதானத்தில் கொரோனா சிகிச்சை மையம்.!

டெல்லியில் உள்ள காமன்வெல்த் விளையாட்டு மைதானத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கான கொரோனா சிகிச்சை மையத்தை உருவாகியுள்ளனர். உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலர் குணமடைந்து வீடும் திரும்பியுள்ளனர். அந்த வகையில் தலைநகரான டெல்லியில் கொரோனா தொற்று  நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மராட்டியம் மற்றும் தமிழகத்திற்கு அடுத்தபடியாக டெல்லி அதிக கொரோனா பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இதுவரை கொரோனாவால் 89 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில், தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு … Read more

டெல்லியில் ஒரே நாளில் 2,084 பேருக்கு கொரோனா..பாதிப்பு எண்ணிக்கை 85,000-ஐ கடந்தது.!

டெல்லியில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தோற்றால் 2,084 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், அங்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85161 ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் ஒரே நாளில் 2,084 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 85,161 ஆக உயர்ந்துள்ளது. அதுமட்டுமின்றி, டெல்லியில் ஒரே நாளில் 3,306 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், அங்கு குணமடைந்தோரின் எண்ணிக்கை  56,235 ஆக … Read more

டெல்லியில் COVID-19 சோதனைக்கான முதல் மொபைல் ஆய்வகம் தொடக்கம்

COVID-19 சோதனைக்கான முதல் மொபைல் ஆய்வகம் டெல்லியில் தொடங்கப்பட்டள்ளது. கோவிட் -19 சோதனைக்கான இந்தியாவின் முதல் மொபைல் ஆய்வகம் டெல்லியில் தொடங்கப்பட்டுள்ளது .இதனை மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வதன் தொடங்கிவைத்தார். இந்த வாகனம் நாடுமுழுவதும் உதவிக்கு சிரமப்படும் அணைத்து பகுதிகளுக்கும் செல்லும். இந்த வாகனத்தின் மூலம் ஒரு நாளைக்கு 25 ஆர்டி-பிசிஆர் சோதனைகள் / நாள், 300 எலிசா சோதனைகள் / நாள் மற்றும் டிவி, எச்.ஐ.விக்கு சோதனைகள் செய்யப்படும் என்று சுகாதார அமைச்சர் … Read more

ஒரே நாளில் டெல்லியில் உச்சத்தை தொட்ட கொரோனா

டெல்லியில் கடந்த 24 மணிநேரத்தில் 2,224 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது .இந்த எண்ணிக்கை தான் ஒரு நாளில் இதுவரை பதிவான எண்ணிக்கையில் அதிகபட்ச எண்ணிக்கையாகும். இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 41,182 கடந்துள்ளது .இதுவரை 1,327 பேர் இறந்துள்ளனர்,24,032 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். .இதில் 15,823 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்    ????Delhi Health Bulletin – 14th June 2020????#DelhiFightsCorona pic.twitter.com/J17Cqj8UwR — CMO Delhi (@CMODelhi) June … Read more

நோயாளிகளின் சிகிச்சை தொடர்பாக புதிய நெறிமுறைகளை வெளியிட்டது டெல்லி அரசு.!

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளுக்கு புதிய விதிமுறைகளை டெல்லி அரசு பிறப்பித்துள்ளது. உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலர் குணமடைந்து வீடும் திரும்பியுள்ளனர். இதுவரை தலைநகரான டெல்லியில் 29,004 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவால் 650 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் மருத்துவமனையில் கொரோனா அறிகுறிகளுடன் வருபவர்களை நீண்ட நேரம் காத்திருக்க வைப்பதாகவும், சிலரை பார்க்காமல் திருப்பி அனுப்பப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சமீபத்தில் கூட … Read more