அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு.! ஊரடங்கை நீட்டித்த பீகார் மாநில அரசு.!

கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரிப்பதன் காரணமாக பீகார் மாநில அரசு ஊரடங்கை செப்டம்பர் 6வரை நீட்டித்துள்ளது. கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பல இடங்களில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பீகாரில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் 3814 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பீகாரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 103383 ஆக உயர்ந்துள்ளது. அதனை கணக்கில் கொண்டு பீகார் மாநில அரசு, ஏற்கனவே ஆகஸ்ட் 16 வரை பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கை செப்டம்பர் … Read more

கொரோனாவால் உயிரிழந்த பீகார் பாஜக சட்டமன்ற உறுப்பினர்.!

கொரோனாவால் பீகார் பாஜக சட்டமன்ற உறுப்பினர் சுனில் குமார் சிங் காலமானார். கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலு‌ம், இந்த கொரோனா தொற்றால் பல அரசியல் தலைவர்களும் உயிரிழந்துள்ளதும், சிலர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தற்போது பீகாரின் பாஜக சட்டமன்ற உறுப்பினரான சுனில் குமார் சிங் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் காலமானார். 66 வயதான சுனில் சிங் கடந்த ஜூலை 13-ம் தேதி கொரோனா … Read more

மணமகன் மரணம்.! திருமணத்தில் கலந்து கொண்ட 100-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி.!

பாட்னாவில் திருமணம் ஆன இரண்டே நாட்களில் மணமகன் உயிரழந்ததை அடுத்து திருமணத்தில் கலந்து கொண்ட 100-க்கு  மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 15-ம் தேதி பீகார் தலைநகரான பாட்னாவில்  உள்ள பாலிகஞ்ச் பகுதியை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜீனியர் ஒருவருக்கு திருமணம் நடைபெற்றது. திருமணம் ஆன இரண்டே நாட்களில் திடீரென மணமகன் உயிரிழந்துள்ளார். அவரின் குடும்பத்தினர் அதிகாரிகளுக்கு தகவல் அளிக்காமலே மணமகன் உடலை தகனம் செய்துள்ளனர். இதனால் அவருக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளாரா..? என்பதை … Read more

பீகாரில் மேலும் 115 பேருக்கு கொரோனா..இதனால் தொற்று எண்ணிக்கை 5698 அதிகரிப்பு.!

பீகாரில் மேலும் 115 பேருக்கு கொரோனா தொற்று உறுதி இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில் பீகார் மாநிலத்தில் மேலும் 115 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5698 ஆக அதிகரித்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுவரை 32 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இதுவரை 2864 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்தியாவில், இதுவரை இந்த கொரோனா வைரசால், 2,76,583 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 7,745பேர் … Read more