இந்திய மாணவர்களை தங்கள் நாட்டிற்கும் அனுமதிக்க ஒப்புக்கொண்ட சீனா …!

உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் பரவியதை அடுத்து பல்வேறு நாடுகளிலும் பிற நாட்டு மாணவர்கள் தங்கள் நாட்டுக்குள் வந்து படிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில், 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் பயின்று வந்த இந்திய மாணவர்கள் இந்தியாவுக்கு திரும்பி வந்தனர். கிட்டத்தட்ட சீனாவில் 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது குறைந்து வரும் ஓரோனா பரவல் காரணமாக சீனாவில் நேரடி வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. எனவே சீனாவில் முன்பு படித்து … Read more

சீனாவில் புதியதாக 5,280 பேருக்கு கொரோனா: 10 நகரங்களில் ஊரடங்கு..!

சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. சீனாவின் பல நகரங்களில் கொரோனா வைரஸ் மீண்டும் வேகமாக பரவி வருகிறது. சீனாவில் புதியதாக 5,280 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சீனாவின்  சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு காரணமாக பல நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சில நகரங்களில் பள்ளிகள் மூடப்பட்டன. கொரோனா நோய்த்தொற்று … Read more

சீனாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு ? ஏப்ரல் மாதத்திற்கு பிறகு ஒரே நாளில் அதிகபட்சம் பதிவு

சீனாவில் ஞாயிற்றுக்கிழமை 61 புதிய கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார ஆணையம்  தெரிவித்துள்ளது. இது ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு அதிகபட்சமாக ஒரே நாளில் பதிவாகி உள்ள எண்ணிக்கை ஆகும். இதில்  41 பேர்  சிஞ்சியாங்கிலும், 14 லியோனிங் மற்றும் இரண்டு ஜிலினிலும் உள்ளன, மீதமுள்ள நான்கு பாதிப்பு வெளிநாட்டில் இருந்து வந்தது   என்று தேசிய சுகாதார ஆணையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமையன்று, சீனாவில்  46 பேருக்கு  புதிதாக கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளன. சின்ஜியாங் பிராந்தியத்தில் உள்ள … Read more

சீன கொரோனா வைரஸ் தடுப்பூசி! பிரேசிலில் இறுதி சோதனை தொடக்கம்!

சீன கொரோனா வைரஸ் தடுப்பூசி, இறுதி சோதனைகளைத் பிரேசிலில் தொடங்குகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை   நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால், நாளுக்கு நாள் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கொரோனா வைரஸ் தடுப்பூசி தயாரிப்பதில் சீன விஞ்ஞானிகள் முன்னணியில் உள்ளனர். முதலில் தொற்றுநோய் பரவிய சீனாவில்,  அங்குள்ள விஞ்ஞானிகளுக்கு இந்த வைரஸிற்கான தடுப்பூசிகளை தயாரிக்க அதிக மாதிரிகள் கிடைத்தன. இதனையடுத்து, சீன … Read more

கொரோனா வைரஸை தொடர்ந்து சீனாவை குறிவைக்கும் புதிய நோய் தொற்று!

கொரோனா வைரஸை தொடர்ந்து சீனாவை தாக்கும் புதிய நோய் தொற்று. இன்று உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் முதலில், சீனாவின் வுகாண் மாகாணத்தில் தான் பரவ தொடங்கியது. இந்த வைரஸ் அங்கு பல்லாயிரக்கணக்கானோரை பாதித்த நிலையில், தொடர்ந்து 200க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில், தற்போது கொரோனா வைரஸ் சீனாவில் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், தற்போது அங்கு புதிய நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. தற்போது புதிதாக காய்ச்சலை பரப்பும் வைரஸ் … Read more

பெய்ஜிங்கில் தினசரி 1 மில்லியன் மக்களுக்கு கொரோனா பரிசோதனை!

பெய்ஜிங்கில் தினசரி 1 மில்லியன் மக்களுக்கு கொரோனா பரிசோதனை. முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளில் பரவி வருகிறது. இதுவரை இந்த கொரோனா வைரஸால், உலக அளவில், 9,046,208 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 470,703 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், சீன தலைநகரில், ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 1 மில்லியன் மக்களுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், பெய்ஜிங்கில் மொத்த உணவு சந்தையின் மூலம் பலருக்கு மீண்டும் கொரோனா பரவ தொடங்கியுள்ளது. … Read more

சீனாவில் உள்ள பிரபல சந்தையில் அதிக அளவில் பரவிய கொரோனா.. இதுதான் காரணம்!

பெய்ஜிங்கில் உள்ள ஜின்ஃபாடி மொத்த உணவு சந்தையின் கடல் உணவு மற்றும் இறைச்சி பிரிவுகளில் கொரோனா வைரஸுகான தடயங்கள் அதிகளவில் உள்ளதாக சீனா கண்டறிந்துள்ளது. சீனாவில் 83 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், அதன் தாக்கம் குறைந்துள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு பிறகு, கொரோனா வைரஸின் தாக்கம் மீண்டும் அதிகரித்து வருகின்றன. மேலும், பெய்ஜிங்கில் கொரோனா வைரஸால் தற்பொழுது 100க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில், அங்கு கொரோனாவின் இரண்டாவது அலை உருவாகி உள்ளதாக … Read more

கொரோனா அச்சம்: பெய்ஜிங்கில் சில பகுதிகளில் மீண்டும் பொதுமுடக்கம்!

பெய்ஜிங்கில் மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அங்கு சில பகுதிகளில் மீண்டும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் பரவதொடங்கிய கொரோனா வைரஸின் தாக்கம், தற்பொழுது உலக நாடுகளில் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. தினம் தினம் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த வைரஸால் பாதிக்கபட்டு வருகின்றனர். மேலும், இந்த வைரஸின் தாக்கத்தை சீனா கட்டுப்படுத்தியுள்ளது. அதைதொடர்ந்து, நியூஸிலாந்தும் தற்பொழுது கொரோனா இல்லா நாடாக மாறியுள்ளது. இந்நிலையில் சீனா, பெய்ஜிங்கில் உள்ள சின்ஃபடி இறைச்சி கடை தொடர்புடையவருக்கு கொரோனா தொற்று … Read more

தடுப்பூசி கண்டுபிடித்ததும் அதை உலகின் பொது சொத்தாக்குவோம் – சீன அதிபர் ஜீ ஜின்பிங்

தடுப்பூசியை கண்டுபிடித்தவுடன்,  அதனை உலகின் பொது சொத்தாக்குவோம். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸானது, இன்று லட்சக்கணக்கான மக்களை தாக்கி உள்ளது. இந்த வைரஸானது முதலில் சீனாவின் வுஹாண் மாகாணத்தில் தான் உருவானது. இந்த வைரஸ் தொடர்ந்து மற்ற நாடுகளையும் தாக்கி வருகிற நிலையில்,  சீனாவின் உணவு பழக்கமும் இந்த வைரஸ் தொற்றுக்கு காரணம் என்றும், இந்த வைரஸானது மனிதர்களால் உருவாக்கப்பட்டது என்றும் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.  இந்த குற்றங்களை நிரூபிக்கும் வண்ணம் அதிகார பூர்வமான சான்றுகள் … Read more

கொரோனாவிற்கு பின் மீண்டும் சீனாவில் பள்ளிகள் திறக்கப்பட்டது!

கொரோனாவிற்கு பின் மீண்டும் சீனாவில் பள்ளிகள் திறக்கப்பட்டது. உலகம் முழுவதிலும் இன்று தனது ஆத்திகத்தை செலுத்தி வரும் கொரோனா வைரஸானது, முதன்முதலாக தனது ஆட்டத்தை தொடங்கிய நாடு சீனா. அங்கு, 82,954 பேர் இந்த வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும் உள்ளனர்.  இந்நிலையில், சீனாவில் உள்ள வர்த்தக நகரான ஷாங்காயில், பாள்ளிகள் திராக்கப்பட்டு சில குறிப்பிட்ட வகுப்புகள் மட்டும் இயங்கி வருகின்றன. இதனையடுத்து, பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்கள், கொரோனா பரிசோதனையையும், சமூக இடைவெளியையும் … Read more