Tag: coronavirusBihar

அதிகரிக்கும் கொரோனா.. பீகாரில் செப். 6-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு!

பீகாரில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வரும் நிலையில், அம்மாநிலத்தில் செப். 6-ம் தேதி வரை ஊரடங்கை நீடிப்பதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. இதன்காரணமாக, சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. ஆனால் கொரோனா பரவலுக்கு ஏற்ப, சில மாநிலங்களில் ஊரடங்கை நீடித்தும் வருகின்றனர். அந்தவகையில், பீகார் மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், அதனை தடுக்க அம்மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்த […]

coronavirus 3 Min Read
Default Image

பிகாரில் கொரோனவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 761 ஆக உயர்வு!

பீகார் மாநிலத்தில் நேற்று 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், அம்மாநிலத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 761 ஆக உயர்ந்துள்ளது. மேலும், அம்மாநிலத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், மே மாத இறுதி வரை ஊரடங்கை நீடிக்கக்கோரி அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

coronavirus 1 Min Read
Default Image

பீகாரில் மேலும் 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

இந்தியாவில் நாளுக்குநாள் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமடைந்து வருகிறது. இந்த வைரஸ் தாக்கத்தால் இதுவரை இந்தியாவில் 62,939 பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 19,358 பேர் தொற்றிலிருந்து மீண்டு வந்த நிலையில், 2,109 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தநிலையில், பீகார் மாநிலத்தில் மேலும் 34 கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 629 ஆக உயர்ந்துள்ளது. அதில், பெகுசாரைச் சேர்ந்த 11 பேர், சஹர்சா மற்றும் மாதேபுராவிலிருந்து ஏழு பேர், ரோஹ்தாஸிலிருந்து ஐந்து பேர், தர்பங்காவைச் சேர்ந்த இருவர் […]

coronavirus 2 Min Read
Default Image

மாணவர்களுக்கான கட்டணத்தை பீகார் அரசு கொடுக்கும்.! நிதிஷ்குமார் அதிரடி.!

பீகாருக்கு திரும்பி வரும் மாணவர்களுக்கான கட்டணத்தை ரெயில்வேக்கு பீகார் அரசு கொடுத்துவிடும் என முதலமைச்சர் நிதிஷ்குமார் கூறினார். இந்தியாவில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு கடந்த 40 நாள்களுக்கு மேலாக உள்ளது. இதனால், பிழைப்புக்காகவும், படிக்கவும் தங்கள் மாநிலங்களில் இருந்து வெளிமாநிலங்களில் சென்று பலர் படித்தும், வேலை செய்து  வருகிறார்கள். தற்போது ஊரடங்கு காரணமாக அவர்கள் சிக்கி தவித்து வருகின்றனர். இந்த சூழலில் வெளிமாநிலங்களிலிருந்து மாணவர்கள், தொழிலாளர்கள் பலர் நடந்தும், சைக்கிள் மூலமாகவும்  தங்கள் சொந்த ஊர் செல்கின்றனர். […]

#Bihar 3 Min Read
Default Image