ஒரு நற்செய்தி.! 12,000 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளார்கள்.!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 687 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பினர். மொத்தமாக 12,000 பேர் வீடுதிரும்பியதாக சுகாதார துறை அமைச்சகம்  தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மேலும் 938 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து, கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 21,184 ஆக அதிகரித்துள்ளது. இன்று கொரோனாவுக்கு 6 பேர் உயிரிழந்த நிலையில், மொத்தமாக கொரோனா தோற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 160 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 687 பேர் … Read more