Tag: coronaviirus

21 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

 21 மாநில முதலமைச்சர்களுடன் வீடியோ கான்பிரன்சிங் மூலமாக பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.  கொரோனா பரவல் தொடங்கியதும் அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது.ஒரு சில தளர்வுகளும் அளிக்கப்பட்டுள்ளது.ஆனாலும் தொடர்ந்து கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.இதற்குஇடையில் தான் பிரதமர் நரேந்திர மோடி மாநில முதலமைச்சர்களுடன் ஆலோனை மேற்கொண்டு கொரோனா நிலவரங்கள் குறித்து அறிந்து வருகிறார். அந்த வகையில் இன்று கேரளா,பஞ்சாப்,கோவா உள்ளிட்ட 21 மாநில முதலமைச்சர்களுடன் வீடியோ கான்பிரன்சிங் மூலமாக பிரதமர் மோடி […]

#PMModi 3 Min Read
Default Image

மதுபான ஆலைகளை வேறு விதமாக பயன்படுத்த ராஜஸ்தான் அரசு யோசனை.!

உலகம் முழுக்க கொரோனா வைரஸ் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. பல்வேறு நாடுகளில் பொதுமக்கள் வீட்டில் முடங்கி போய் உள்ளனர். இந்தியாவில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  கொரோனா வைரஸில் இருந்து மக்கள் தங்களை பாதுகாக்க கைகளை சுத்தமாக கழுவ அறிவுறுத்தப்படுகின்றனர். இதனால் கைகளை சுத்தமாக கழுவ 60 சதவீததிற்கும் அதிகமாக ஆல்கஹால் கலந்திருக்கும் சானிடிஸர் உபயோகப்படுத்த அறிவுறுத்தப்படுகின்றனர். இதனால் சானிடிஸர் தேவை அதிகரித்து வருகிறது.  இந்த தேவையை பூர்த்தி செய்ய ராஜஸ்தானில் இயங்கி வரும் 9 […]

#Rajastan 2 Min Read
Default Image

கொரோனா அச்சமா ? கண்டிப்பாக இவற்றை செய்யுங்கள்

கொரோனா வைரஸ் நோய் தடுப்பு என்பது உலக அளவில் சவாலாக உள்ளது.ஆனால் கொரோனா காரணமாக பலரும் அச்சமடைந்து உள்ளனர்.எனவே கொரோனாவை தடுப்பதற்கான வழிமுறைகள் சிலவற்றை பார்ப்போம்.  அடிக்கடி கைகளை கழுவுவதன் மூலமாக நம்மை பாதுகாத்து கொள்ளலாம்.கொரோனா ஒரு பேரிடர்.இந்த பேரிடலிருந்து நம்மை நாமே சமூக விலகலை  கடைபிடித்து காத்துக்கொள்ள வேண்டும்.நாம் வெளிநாடுகளில் இருந்து வந்திருந்தாலோ , பாதிக்கப்பட்டவரிடம் தொடர்பிலிருந்தாலோ நம்மை நாமே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும்.14 நாட்கள் நம்மை நாமே தனிமை படுத்தி கொள்ளும்போது அது  மற்றவர்களுக்கு […]

#Corona 3 Min Read
Default Image

கடலூரில் அரசு தடைகளை மீறி நடத்தப்பட்ட ஆட்டு சந்தை – கோடிக்கணக்கில் விற்கப்பட்ட ஆடுகள்!

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா  வைரஸ் எதிரொலியாக பல மாநிலங்களில் கோழிக்கறி விலை சரிந்தது. இந்த வைரஸ் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் இடங்களில் சுலபமாக பரவுக்கூடும் என்பதால் கல்வி நிலையங்கள்,மால்கள்,திரையரங்குகள், கோவில்கள், வார சந்தைகள், ஆட்டுசந்தைகளையும் மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், அந்த உத்தரவை மீறி தற்போது கடலூரில் ஆட்டுசந்தை நடத்தப்பட்டுள்ளது.ஒரு நாள் நடத்தப்பட்ட இந்த ஆடுகள் சந்தை விற்பனை 2.50 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இவ்வாறு மத்திய அரசு மற்றும் தமிழக […]

coronaviirus 2 Min Read
Default Image

கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க ரூ 7,15,16,00,000 வாரி வழங்கிய பில்கேட்ஸ் மற்றும் அமெரிக்கா

கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது .இன்று வரை இந்த வைரஸ் பாதிப்பால் 722 உயிரிழந்துள்ளனர் .நேற்று மட்டும் 86 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,646 எட்டியுள்ளது . புதியதாக 3,399 கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக உறுதிசெய்யப்பட்டு அனுமதிக்கபட்டுள்ளனர். இதனிடையே உலக சுகாதார அமைப்பு  இந்த கொரோனா வைரஸ் பாதிப்பு  குறித்து தீவிரமாக கண்காணித்து வருகிறது . அதன் அவசரநிலைகளுக்கான  தற்செயல் நிதியிலிருந்து  9 மில்லியனைத் கொடுத்தது. WHO வின்  […]

america 4 Min Read
Default Image