மருத்துவமனைகளாக மாற்றப்பட்டிருந்த டெல்லியிலுள்ள 3 ஹோட்டல்கள் குறைவான இட வசதி காரணமாக இடம் மாற்றப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதையும் ஆட்டி படைத்தது வரும் நிலையில், இதுவரை 1 கோடிக்கும் அதிகமான மக்கள் இதனால் பாதிக்கப்ட்டுள்ளதுடன், லட்சக்கணக்கானோர் உயிரிழந்து உள்ளனர். இன்னும் பாதிப்புகள் அதிகரித்து கொண்டே செல்லும் நிலையில் மருத்துவமனைகள் போதுமானதாக இல்லை. எனவே தென் மேற்கு டெல்லியில், பெரிய உணவகங்கள் மருத்துவமனைகளாக்கப்பட்டிருந்தன. அதில் தற்பொழுது குறைவான வசதி காரணமாக மருத்துவமனை லிஸ்டிலிருந்து ண்ணீக்கப்பட்டுள்ளன. அங்கு குறைவான […]
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே தான் செல்கிறது. இந்த நிலையில் டெல்லியில் நேற்று 1,282 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், இதனால் டெல்லியில் கொரோனா வைரஸ் மொத்த பாதிப்பு 28,936 ஆக உள்ளது. இறப்பு எண்ணிக்கை 812 ஆக உயர்ந்துள்ளது. மேலும், குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 10,999 ஆக உயர்ந்துள்ள நிலையில், 17,125 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது வருகிறார்கள். ????Delhi Health Bulletin […]
டெல்லியில் ஒரே நாளில் 384 பேருக்கு கொரோனா உறுதி இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4122ஆக உயர்வு. இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாள்தோறும் அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கு மேலும் 2 வாரம் நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் 37776 பேர் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் 10018 பேர் குணமடைந்து உள்ளனர். இதுவரை 1223 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இந்தியாவில் டெல்லி கொரோனா பாதிப்பில் மூன்றாவது இடத்தில் உள்ளது. நேற்று(மே 2) ஒரே […]
பிளாஸ்மா சோதனைகள் வெற்றிக்கரமாக நடைபெற்று வருவதாக அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு ! டெல்லியில் நேற்று (ஏப்.30) ஒரே நாளில் 3 பேர் பலியாகினர், 76 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால் டெல்லியில் கொரோனா பாதிப்பு 3515 ஆக உயர்ந்துள்ளது. இதில் 1094 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை டெல்லியில் 59 பேர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில், டெல்லியில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த நபருக்கு பிளாஸ்மா சிகிச்சை செய்தோம். அந்த நபர் தற்போது குணமடைந்துள்ளார். இதனால் கொரோனாவுக்கு பிளாஸ்மா சோதனைகள் […]
இந்தியாவில் கொரோனா தொற்று 1000த்தை கடந்து மின்னல் வேகத்தில் பரவி கொண்டிருக்கிறது.அதன் வேகத்தை குறைக்க மத்திய மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.மேலும் கொரோனாவை எதிர்கொள்ள தேவையான நிதியை திரட்டும் விதமாக நாட்டு மக்களிடம் நிதியுதவி அள்ளிக்குமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் ஒன்றை விடுத்தார். பிரதமரின் அழைப்பை அடுத்து அரசியல கட்சிகள்,அரசியல் தலைவர்கள்,ராணுவம்,திரையுலகம்,கிரிக்கெட் வீரர்கள் , தொழிலதிபர்கள் என பலரும் நிவாரண நிதியுதவி அளித்து வருகின்றனர்.இந்நிலையில் தற்போது முன்னாள் கிரிக்கெட் வீரரும் டெல்லி கிழக்கு தொகுதி எம்.பி […]
கொரோனா வைரஸிற்கு உலக நாடுகளில் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தியாவில் 10 பேர் இந்த கொலைக்கார வைரஸிற்கு பலியாகிய நிலையில் 400க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் இந்த வைரஸால் முதல் உயிர் பறிபோகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த வைரஸை கட்டுப்படுத்தவும் அதனை பரவாமல் தடுக்கவும் மத்திய மாநில அரசுகள் கடுமையான முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக பிரதமர் மோடி இந்தியா முழுவதும் நேற்று நள்ளிரவு முதல் […]