ஆக்சிஜனுக்கு நிதி திரட்ட பிரபல யூடியூபர்கள் இன்று நேரலை..!

தமிழ் யூடியூபர்கள் ஆக்சிஜனுக்காக நிதி திரட்டுவதற்கு  முயன்றுள்ளனர். தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனால் ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தமிழக முதலமைச்சர் தங்களால் இயன்ற உதவியை பொது நிவாரண நிதிக்கு அளிக்கலாம் என்று தெரிவித்திருந்தார். அதன்படி பலரும் தங்களால் இயன்ற தொகையை முதலமைச்சர் பொது நிவாரண திதிக்கு அனுப்பி வருகின்றனர். இந்நிலையில் பிரபல தமிழ் யூடியூபர்கள் ஆக்சிஜனுக்காக நிதி திரட்டுவதற்கு  முயன்றுள்ளனர். அதனால் இன்று பிரபல யூடியூபர்கள் பலர் இணைந்து … Read more

மாற்று திறனாளிகளுக்கு கொரோனா நிவாரண நிதியில் 4 சதவீதத்தை ஒதுக்க கோரி வழக்கு!

மாற்று திறனாளிகளுக்கு கொரோனா நிவாரண நிதியில் 4 சதவீதத்தை ஒதுக்க கோரி வழக்கு. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.  இந்நிலையில், இதுவரை தமிழகத்தில் 14,753 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 98 பேர் உயிரிழந்துள்ளனர்.  இதனையடுத்து, கொரோனா நிவாரண நிதியில் 4 சதவீதத்தை மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.  இது … Read more

ரூ. 200 மட்டும் கொடுத்தால் ஸ்ரேயாவுடன் நடனமாடலாமா.?

ரூ. 200யை கொரோனா தடுப்பு நிதியாக கூகுள் பேய் மூலம் அனுப்பினால், அவர்களில் இரண்டு பேர் தேர்வு செய்யப்பட்டு தன்னுடன் நடனமாடலாம் என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பல ஏழை எளிய மக்களின் வாழ்க்கை பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது. இதனால் பல பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் தங்களால் இயன்ற தொகையை அளித்து உதவி வருகின்றனர். அந்த வகையில் தற்போது ஸ்ரேயாவின் புதிய முயற்சி ஒன்று பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.  ஆம் நடிகை … Read more

கொரோனா தடுப்பு பணிக்காக 2 கோடி நிதியுதவி வழங்கிய தெலுங்கு நடிகர்!

முதலில் சீனாவில் தொடங்கிய இந்த நோயானது, தற்போது இந்தியாவிலும் நூற்றுக்கணக்கான மக்களை பாதித்துள்ளது. இதனையடுத்து,இந்த நோய் மேலும் பரவாமல் தடுப்பதற்காக இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  இந்நிலையில், கொரோனா தடுப்பு பணிக்காக  பிரபலங்கள் பலரும் உதவி கரம் நீட்டி வருகிற நிலையில், பிரபல தெலுங்கு நடிகரான பவன் கல்யாண், இப்பணிக்காக ரூ.2 கோடி வாழங்கியுள்ளார்.