உலகிலேயே இந்தியாவில் தான் கொரோனா பாதிப்பு உயிரிழப்பு விகிதம் குறைவு – மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்

உலகிலேயே இந்தியாவில் தான் கொரோனா பாதிப்பு உயிரிழப்பு விகிதம் குறைவு. உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில், முதல் மூன்று இடத்தில் அமெரிக்கா, பிரேசில் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் உள்ள நிலையில், இந்தியாவில், 1,118,107 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,  27,503 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை,  700,399 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.  இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், உலகிலேயே கொரோனா வைரஸ் தொற்றால், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் தான் குறைவாக உள்ளது என தெரிவித்துள்ளனர். இதுகுறித்து … Read more

கர்நாடகாவில் பாதுகாப்பு உடையில் பயணசீட்டு வழங்கும் நடத்துனர்!

கர்நாடகாவில் பாதுகாப்பு உடையில் பயணசீட்டு வழங்கும் நடத்துனர். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அனை த்து மாநிலங்களிலும் குறிப்பிட்ட அளவு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.  இந்நிலையில், கர்நாடகாவில் அரசு பேருந்தில் பாதுகாப்பு உடையுடன் நடத்துனர் ஒருவர் பயணசீட்டு வழங்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இவரது இந்த செயலுக்கு … Read more

கொரோனா பாதிப்பு இல்லாத மாநிலங்களின் பட்டியலில் திரிபுரா.!

கொரோனா பாதிப்பு இல்லாத மாநிலங்களின் பட்டியலில் 5-வது மாநிலமாக திரிபுரா இணைத்துள்ளது. கொரோனா தனது கோர முகத்தை இந்தியாவிலும்  காட்டி வருகிறது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21,700 லிருந்து 23,077 ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 681லிருந்து 718 ஆக அதிகரித்துள்ளது. மேலும் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,325-லிருந்து 4,749 ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில், கொரோனா பாதிப்பு இல்லாத மாநிலங்களின் பட்டியலில் 5-வது மாநிலமாக திரிபுரா இணைத்துள்ளது. திரிபுரா மாநிலத்தில் கொரோனாவால் 2 … Read more

அதிர்ச்சி செய்தி.! மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு நிறுத்தம்.!

கடந்த ஜனவரி மாதம் முதல் வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படி உயர்வு, 2021 ஜூலை 1 வரை நிறுத்தி வைக்கப்படுகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு  ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படும். தற்போது  17 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், கடந்த மார்ச் மாதம்  4 சதவீதம் அகவிலைப்படி உயர்த்த முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் கொரோனா பரவாமல் இருக்க நாடுமுழுவதும் கடந்த மாதம் 24-ம் தேதி முதல் ஊரடங்கு  அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தொழிற்சாலைகள், … Read more