பெண்களே…! உங்கள் வீட்டில் உள்ள குக்கரை நீண்ட நாட்கள் பயன்படுத்த வேண்டுமா…? அப்ப இப்படி செய்து பாருங்க…!

குக்கரை நீண்ட நாட்கள் எந்த ஒரு பழுதும் இல்லாமல் பயன்படுத்த என்ன செய்ய வேண்டும்? பொதுவாக இன்று அனைத்து பெண்களுமே தங்களது சமையலறையில் குக்கரை பயன்படுத்துகின்றனர். இந்த குக்கரை பயன்படுத்துவதன் மூலம் எரிவாயு சிக்கனம் ஆவதோடு,  வேலையும் குறிப்பிட்ட நேரத்துக்குள் முடிக்கப்படுகிறது. இந்நிலையில் இந்த குக்கரை நீண்ட நாட்கள் எந்த ஒரு பழுதும் இல்லாமல் பயன்படுத்த என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம். பொதுவாக நாம் குக்கரில் என்ன சமையல் செய்தாலும் சமைத்து முடித்த பின் … Read more

யூடியூப் பார்த்து குக்கரில் சாராயம் காய்ச்சிய இளைஞர்கள் கைது.!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதனால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தற்போது அமலில் உள்ளது. ஊரடங்கால் தமிழகத்தில் அத்தியாவசிய கடைகளை தவிர அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளது. அதில் டாஸ்மாக் கடையும் அடங்கும்.டாஸ்மாக் கடை மூடியதால் பல இடங்களில் மறைமுகமாக மதுபானங்களை விற்பது ,  கள்ளசாராயம் தயாரித்து விற்பது போன்ற செயல்களில் பலர் ஈடுபட்டு வருகின்றனர்.அவர்களை போலீசார் கைது செய்து வருகின்றார். இதையெடுத்து குக்கரில் சாராயம் காய்ச்சிய விற்பனை செய்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.கடலூர் … Read more

பெண்களே நீங்கள் குக்கரில் சமைப்பவர்களா? அப்ப உங்களுக்கு இந்த நோய் வர வாய்ப்புள்ளது!

குக்கரில் சாப்பிடுவதால் இந்த நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இன்று வளர்ந்து வரும் நாகரீகம் பெண்களை சோம்பேறிகளாக்கி விட்டது என்று தான் சொல்ல வேண்டும். அன்றைய பெண்கள் அம்மியில் அரைத்து, கைகளால் துணி துவைத்து தங்களையே இயந்திரமாக மாற்றி கொண்டனர். ஆனால், இன்றைய பெண்கள் தங்களை சோம்பேறிகளாக மாற்றிக் கொண்டு, இயந்திரங்களை தேடி செல்கின்றனர். இனி வரும் காலங்களில்,  வேலைகளையும், பெண்களுக்கு பதிலாக ரோபோட்கள் செய்யும் என்று தான் கூறப்படுகிறது. அப்படி  வந்தால், புதிய புதிய நோய்கள் ஏற்படுவதற்கு … Read more

ஆர்.கே.நகர் தேர்தல்: தினகரன் முன்னிலை பிஜேபி தலைவர் பாராட்டு…!

தினகரனின் நம்பிக்கை தரும் பேச்சு, செயல் ஆச்சரியம் அளிக்கும் வகையில் உள்ளது. அவர் நம்பிக்கையளிக்கும் வகையில் தேர்தலை எதிர்கொண்ட விதம் பாராட்டுக்குரியது என பாஜக ஊடக பிரிவு தலைமை நிர்வாகி நாராயணன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

10,000-பேர் பங்கேற்ற பிரச்சார பேரணியில் குக்கரை உடைத்தெரிந்தார் மாஃபா பாண்டியராஜன்!

ஆர் கே நகரில் அதிமுக வேட்பாளர் இ.மதுசூதனன் அவர்களை ஆதரித்து கொருக்குப்பேட்டை  அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தலைமையில் இரட்டைஇலைக்கு வாக்கு சேகரிக்க 10,000-பேர் பங்கேற்ற மாபெரும் பிரச்சார பேரணி நடைபெற்றது. இதில் குக்கர் சின்னத்தில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் டிடிவி தினகரனின் பிரச்சார கூட்டத்தை உடைத்தெரியும் அளவுக்கு பண்மடங்கு கூட்டத்தை கடல் அலைப்போல் காட்சியளிக்கும் அளவுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தன் பலத்தை காட்டி அசத்திவிட்டார். திறந்த வெளி பிரச்சார வாகனத்தில் வேட்பாளர் மதுசூதனன், ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம், … Read more