Tag: control social media

சமூகவலைத்தளங்களில் வதந்திகள் பரப்புவது தடுக்கப்படும்.. மத்தியஅரசு !

தற்காலத்தில் சமூக வலைத்தளங்கள் மூலம் பல்வேறு வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.அவ்வாறு பரப்பும் செய்திகளால் பல்வேறு பிரச்சனைகளும் ஏற்படுகின்றன. கும்பல் தாக்குதல் குறித்து மக்களவையில் கேள்வி எழுப்பிய போது அதற்கு பத்தி அளித்த மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்  சட்டஒழுங்கை பாதுகாப்பது மாநில அரசின் கடமை என்றார்.அதுமட்மல்லாமல் சமூக வலைத்தளங்கள் மூலம் கும்பல் தாக்குதல் அதிகமாகியுள்ளது. இதனை தடுக்க மத்திய அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.வலைதள நிறுவங்கள் உரிய நடவடிக்கைகள் எடுக்க அரசு ஏற்பாடு செய்துள்ளது என்றார்.

#Rajnath Singh 2 Min Read
Default Image