Tag: construction

ஊட்டி : கட்டுமான பணியின் போது மண்சரிவு.! 7 பேர் உயிரிழப்பு.!

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே,  காந்தி நகர் பகுதியில் லவ்டேல் செல்லும் சாலையில் சுமார் ஒரு வருடத்திற்கு மேலாக அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வந்துள்ளது. “எந்த கொம்பனாலும் இரட்டை இலையை முடக்க முடியாது” – ஜெயக்குமார் இந்த அடுக்குமாடு குடியிருப்பு சுற்றி தடுப்பு சுவர் அமைக்கும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்துள்ளது. சுமார் 15 அடிக்கு மேலான உயரத்தில் தடுப்பு சுவரானது அமைக்க கட்டுமான பணிகள் நடைபெற்று வந்துள்ளது. அந்த கட்டிடத்திற்கு […]

#Accident 4 Min Read
Ooty Construction Accident

அனுமதியில்லா கட்டுமானங்களை தடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

சென்னையில் அனுமதியில்லாமல் நடக்கு கட்டுமானங்களை தொடக்கத்திலேயே தடுக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை நெற்குன்றத்தில் பெருநகர வளர்ச்சி குழுமம் விதிகளை மீறி கட்டடம் கட்ட தடை விதிக்க கோரி ஸ்டீபன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடுத்துள்ளார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, அனுமதி இல்லாத கட்டடங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் மெத்தன போக்குடன் செயல்படுவதா? என மாநகராட்சி அதிகாரிகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. கட்டுமான பணிக்கு தடை விதித்த அதிகாரி மாற்றம் […]

ChennaiCorporation 3 Min Read
Default Image

கோயில் அஸ்திவார பூஜைக்காக 11 ஆயிரம் லிட்டர் பால், தயிர், நெய் ஊற்றி வழிபாடு செய்த பக்தர்கள்!

ராஜஸ்தான் மாநிலத்தில் கோவில் கட்டுவதற்கான கட்டுமானப் பணியின்போது நடைபெற்ற பூஜைக்காக தோண்டப்பட்ட குழியில் பக்தர்கள் 11 ஆயிரம் லிட்டர் பால் தயிர் மற்றும் நெய் ஊற்றி உள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜலாவர் மாவட்டத்தில் தேவநாராயணன் என்னும் கோவில் ஒன்று ஒரு கோடி ரூபாய் செலவில் கட்டப்பட உள்ளது. எனவே அந்த கோயில் கட்டுமான அடிக்கல் நாட்டும் விழா சமீபத்தில் நடைபெற்றுள்ளது. இந்த அஸ்திவார பூஜையின்போது தோண்டப்பட்ட குழியில் 11 ஆயிரம் லிட்டர் பால், தயிர் மற்றும் […]

#Rajasthan 4 Min Read

ரூ.6 கோடியில் புதிய தார் சாலைகள் அமைக்கும் பணிகளுக்கு பூமி பூஜை – அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்…!!

ஜல்லிகட்டு நடைபெறும் மாவட்டங்களில் மாடுகளுக்கு தேவையான முழு பாதுகாப்பு வசதிகளும் தயார் நிலையில் உள்ளதாக கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில் உள்ள சிஞ்சு வாடி, கூழ நாய்க்கன் பட்டி, கோலார்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் 6 கோடி ரூபாய் மதிப்பீட்டில், புதிய தார் சாலைகள் அமைக்கும் பணிகளுக்கான பூமி பூஜை நடைபெற்றது. அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு பணிகளை தொடங்கி வைத்தார். பின்னர்  செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜல்லிக்கட்டு நடைபெறும் […]

#ADMK 2 Min Read
Default Image

திருவாரூர் மாவட்டத்தில் விரைவில் தொழிற்பேட்டை அமைக்கப்படும்: அமைச்சர் காமராஜ்..!!

திருவாரூர் மாவட்டத்தில் புதிய தொழிற்பேட்டை விரைவில் அமைக்கப்படும் என்று உணவுத் துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். திருவாரூரில் குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை முதலீட்டாளர்களுக்கான கருத்தரங்கு நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்ற நிகழ்ச்சியில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கலந்து கொண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை வழங்கினார். அப்போது பேசிய அவர், உலக தொழில் முதலீட்டை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்தில் 201 முதலீட்டாளர்களிடம் இருந்து 125 கோடி முதலீடுகள் பெறப்பட்டுள்ளது என்றார். திருவாரூர் மாவட்டத்தில் விரைவில் […]

construction 2 Min Read
Default Image

கேரளா மாநிலம் கொல்லம் அதிவிரைவு சாலை முதல்வர் அறிவிப்பு…!!

வரும் 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கேரளா மாநிலம் கொல்லம் அதிவிரைவு சாலை (bypass) இரண்டாம் கட்ட பணி நிறைவு செய்யப்படும் எனவும் இதுவரையில் சுமார் 72% வேலைகள் முடிக்கப்பட்டுள்ளன.13 கி.மீ. நீளமான பைபாஸ் சுமார் ₨.352 கோடி செலவில் கட்டப்பட உள்ளது. இந்த சாலையை மாநில அரசு மற்றும் மத்திய அரசால் சமமாக பகிர்ந்து கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார் கேரளா இடது முன்னணி முதல்வர் பினராயி விஜயன். இதனை அவர் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் […]

#BJP 2 Min Read
Default Image