பட்ஜெட் 2025 தாக்கல்! ஏற்றத்துடன் முடிந்த பங்குச்சந்தை…நிபுணர்கள் சொன்ன கருத்து!
டெல்லி : ஆண்டு தோறும் மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் செய்யும் நாளில், பொதுவாக பங்குச்சந்தை பரபரப்பாக இருக்கும் என்பது அனைவர்க்கும் தெரியும். இந்த ஆண்டு, பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதும், சனிக்கிழமை என்பதால் வர்த்தகம் நடக்கும்போதும், பங்குச்சந்தையில் பெரிய மாற்றங்கள் இல்லாமல், சிறிய அளவிலான ஏற்ற இறக்கத்துடன் இருந்தது என்று தான் சொல்லவேண்டும். ஏனென்றால், இன்று பங்குச்சந்தை சற்று ஏற்றத்துடன் தொடங்கி முடிவடைந்திருக்கிறது. அதன்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 76,888.89 என்ற புள்ளிகளில் […]