கல்லூரி மாணவர்களும் தொழில் துறையில் வளர வேண்டும் – அமைச்சர் பொன்முடி

கல்லூரி மாணவர்களும் தொழில் துறையில் வளர வேண்டும்  என அமைச்சர் பொன்முடி பேச்சு.  சென்னை கிண்டியில் “எதிர்காலத்திற்கான வேலைவாய்ப்புகள் & திறன்களில் முதலீடு செய்வது” என்ற கருத்தரங்கில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், நாம் கற்றுக்கொள்ள வேண்டும், புதுமையான தயாரிப்புகள் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம் வந்தால் போதும்; பின் தங்கிய மாவட்டங்களில் தொழில் வளர வேண்டும்.அங்குள்ள கல்லூரி மாணவர்களும் தொழில் துறையில் வளர … Read more

தமிழக கல்லூரி மாணவர்களின் கல்விக்கடனை தள்ளுபடி செய்க – ஓபிஎஸ் வலியுறுத்தல்!

30 வயதிற்குட்பட்ட தமிழகம் கல்லூரி மாணவர்களின் கல்வி கடனை தள்ளுபடி செய்வதாக வாக்குறுதி அளித்து ஆட்சியில் அமர்ந்துள்ள திமுக அரசு, வாக்குறுதியை நிறைவேற்றதுடன், கல்லூரி தேர்வு கட்டணங்களை இரண்டு ,மூன்று மடங்கு உயர்த்தி உள்ளதற்கு கண்டனம் தெரிவித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 147 இணைப்புக் கல்லூரிகளில் கட்டணங்கள் இரண்டு, மூன்று மடங்கு உயர்ந்துள்ளதாகவும். இதனால் மாணவர்கள் போராட்டம் நடத்துவதாகவும் செய்திகள் வெளியாகிறது … Read more

5 கல்லூரி மாணவர்களை சமூக சேவை செய்ய கேரளா உயர்நீதிமன்றம் உத்தரவு ..!

ஜூனியர்களை ராகிங் செய்ததாக  செய்ததற்காக குற்றம் சாட்டப்பட்ட 5 பொறியியல் மாணவர்களை  விடுவித்து கொல்லம் பொது மருத்துவமனையில் 2 வார காலத்திற்கு சமூக சேவை செய்ய கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தங்களுக்கு எதிரான ராகிங் வழக்கை ரத்து செய்யக்கோரி, கொல்லம் டி.கே.எம் பொறியியல் கல்லூரி மாணவர்களான எம்.எஸ்.ஹரிகிருஷ்ணன், எம்.சாஹல்முகமது, அபிஷேக் அனந்தராமன், நபன் அனிஷ், அஸ்வின் மனோகர் ஆகியோர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இந்த உத்தரவை பிறப்பித்தது. கொல்லம் பொது மருத்துவமனையில்  இரண்டு வாரங்களுக்கு ஒரு … Read more

குட்நியூஸ்…இன்று முதல் கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை – தமிழக அரசு அறிவிப்பு!

மருத்துவம் தவிர,அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் இன்று முதல் வருகின்ற ஜனவரி 20 ஆம் தேதி வரை விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா மற்றும் ஓமைக்ரான் பரவல் அதிகரிப்பு காரணமாக இன்று முதல் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு என்றும்,ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.மேலும்,சில கட்டுப்பாடுகளையும் அரசு அறிவித்துள்ளது.அதன்படி, மருத்துவம் தவிர,அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் இன்று முதல் ஜனவரி … Read more

ராகிங் – பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவு!

ராகிங்கில் ஈடுபட மாட்டேன் என பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவு. ராகிங்கில் ஈடுபட மாட்டேன் என மாணவரும், பெற்றோர் அல்லது பாதுகாவலர் ஆன்லைனில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. www.antiragging.in என்ற இணையதளத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். மேலும். www.amanmovement.org என்ற இணையதளத்திலும் தாக்கல் செய்யலாம் என்றும் தெரிவித்துள்ளது. மேற்கண்ட இணையதளங்களில் பதிவு செய்து பல்கலைக்கழகம் சிறப்பு அலுவலருக்கு அனுப்பவும் உத்தரவிட்டுள்ளது. அண்ணா … Read more

#Breaking:கல்லூரி மாணவர்கள் 150 பேர் கைது – மதுரையில் பரபரப்பு!

மதுரை:நேரடி தேர்வுகள் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 3 வது நாளாக மதுரையில் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 150 கல்லூரி மாணவர்களை காவல்துறை கைது செய்துள்ளதால் பரபரப்பு. கடந்த இரண்டு வருடங்களாக நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு தீவிரமாக பரவி வந்த நிலையில், கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக தான் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது.ஆனால்,தற்போது கொரோனா தொற்று பாதிப்பு குறைந்துள்ள நிலையில்,கடந்த சில நாட்களாக பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில்,கொரோனா … Read more

எம்.எட். படிப்பில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

முதுகலை கல்வியியல் பட்டப்படிப்பில் முதலாம் ஆண்டு சேர விரும்பும் மாணவர்கள் இன்று முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில் முதுகலை கல்வியியல் பட்டப்படிப்பு முதலாம் ஆண்டில் சேர இன்று முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று கல்லூரிக்கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது. அதன்படி, M.Ed படிப்பிற்கு சேர ஆர்வமுள்ள மாணவர்கள் www.tngasaedu.in மற்றும் www.tngasaedu.org ஆகிய இணையதளங்களில் பதிவு செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், எந்தத்த கல்லூரிகளில் என்னென்ன பாடப்பிரிவுகள் மற்றும் சேர்க்கை எண்ணிக்கை குறித்த விவரங்களையும் … Read more

அக்டோபர் 4-க்குள் கல்லூரி மாணவர்களுக்கு தடுப்பூசி-கேரளா..!

அக்டோபர் 4 ஆம் தேதிக்குள் கல்லூரி மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தவுள்ளதாக கேரள சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இந்த மாதம் 30 ஆம் தேதிக்குள் முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கேரளாவில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு வரும் அக்டோபர் 4 ஆம் தேதிக்குள் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி முடிக்கவும் முடிவெடுத்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இதற்கு … Read more

செவிலியர் கல்லூரி மாணவர்கள் 100 பேருக்கு கொரோனா-கர்நாடகா..!

கர்நாடகாவில் 100 செவிலியர் கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தற்போது செவிலியர் கல்லூரி மாணவர்கள் 100 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 26 ஆம் தேதி அன்று கர்நாடகத்தில் செவிலியர் தேர்வு நடக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வில் கேரளாவை செர்ந்த 48 மாணவர்கள் பங்கேற்று உள்ளனர். இவர்களில் 21 மாணவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கர்நாடகாவில் … Read more

MTMA எனும் நெதர்லாந்து போதைப்பொருளை விற்பனை செய்ததற்காக 4 கல்லூரி மாணவர்கள் கைது!

பெங்களூருவில் MTMA எனும் நெதர்லாந்து போதைப்பொருளை விற்பனை செய்ததற்காக 4 கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். எம்.டி.எம்.ஏ எனும் போதைப்பொருள் மிக விலையுயர்ந்தது, அதே சமயம் தடை செய்யப்பட்ட போதை பொருள்.  இந்நிலையில்,பெங்களூருவில் உள்ள கல்லூரி ஒன்றில் பயிலும் மாணவர்கள் நெதர்லாந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள எம்.டி.எம்.ஏ எனும் போதை பொருளை வாங்கியுள்ளனர். இவர்கள் நால்வரும் வாங்கியது மட்டுமல்லாமல் மற்ற மாணவர்களிடமும் விற்பனை செய்துள்ளனர். தகவலறிந்த காவல்துறையினர் அந்த 4 மாணவர்களையும் பிடித்து விசாரித்ததில் அவர்களிடம் 750 எம்.டி.எம்.ஏ … Read more