ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகையை மத்திய அரசு உடனடியாக வழங்க முன்வர வேண்டும் என்று புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி வலியுறுத்தல். டெல்லியில் இன்று காணொலி மூலம் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் பேசிய புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, ஜிஎஸ்டி நடைமுறைக்கு வந்த பிறகு புதுச்சேரிக்கு வரக்கூடிய வருவாய் வெகுவாக குறைந்து விட்டது. ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகையை மத்திய அரசு உடனடியாக வழங்க முன்வர வேண்டும் என மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளார். மேலும், புதுச்சேரியில் விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் […]
புதுச்சேரியில் முதலமைச்சர் ரங்கசாமி, 5 அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு. அதன்படி, சுகாதாரம், வருவாய், உள்ளாட்சி நிர்வாகம், பொது நிர்வாகம் மற்றும் அறநிலைத்துறை முதல்வர் ரங்கசாமிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டள்ளது. துறைமுகம், வக்ஃப் வாரியம், கூட்டுறவு உள்ளிட்ட துறைகளை முதல்வர் கவனிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜகவின் நமச்சிவாயத்திற்கு உள்துறை, மின்சாரம், தொழில் மற்றும் வர்த்தகத்துறை, கல்வித்துறை, விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் உள்ளிட்ட துறைகளும் நமச்சிவாயத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டள்ளது. லட்சுமி நாராயணனுக்கு பொதுப்பணித்துறை, சுற்றுலா, மீன்வளத்துறை, […]