Tag: CMedapadiKpalanisami

ஹஜ் பயணிகளுக்கு ரூ.15 கோடியில் இல்லம் – முதல்வர் அறிவிப்பு.!

தமிழக பட்ஜெட் தாக்கலை அடுத்து கடந்த 17-ம் தேதி முதல் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்றது. இந்த நிலையில் இன்று 3வது நாளாக தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு பட்ஜெட்டுகளை குறித்து ஆளும் கட்சி அறிவித்து வருகிறது. இந்நிலையில், தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதலமைச்சர் பழனிசாமி, ஹஜ் யாத்திரை மேற்கொள்ளும் பயணிகளுக்கு சென்னையில் ரூ.15 கோடியில் தங்கும் இல்லம் ஏற்பாடு செய்துதரப்படும் என தமிழக முதலவர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். மேலும் உலமாக்களின் […]

#House 2 Min Read
Default Image

#BREAKING: பெற்றோர் இல்லாத பெண் குழந்தைகளுக்கு ரூ.2 லட்சம் வழங்கப்படும்-முதலமைச்சர் அறிவிப்பு

ஆதரவற்ற பெண்குழந்தைகளுக்கு 21-வயது நிரப்பும்போது  ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். பட்ஜெட்டை துணை முதலமைச்சரும் ,நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த பின்னர் தமிழக சட்டப்பேரவையை பிப்ரவரி 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார் சபாநாயகர் தனபால்.17-ஆம் தேதி காலை 10 மணிக்கு மீண்டும் சட்டசபை கூடும் என்று தெரிவிக்கப்பட்டது.அதன்படி 17-ஆம் தேதி முதல் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்றது.இன்றும் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று […]

#ADMK 3 Min Read
Default Image

இன்று தமிழக அமைச்சரவைக் கூட்டம் -வேளாண் மண்டலத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட வாய்ப்பு !

இன்று  தமிழக  முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக முதலமைச்சர் பழனிசாமி அண்மையில் அறிவித்தார்.மேலும் வேளாண் மண்டலங்களை பாதுகாக்க தனிச் சட்டம் கொண்டு வரப்படும் என்றும் தெரிவித்தார். இன்று தமிழக முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. இன்று  மாலை நடைபெறும் கூட்டத்தில் துணை முதலமைச்சர  ஓ.பன்னீர் செல்வம் ,அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர் .சிறப்பு வேளாண் மண்டலத்திற்கு தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் […]

#Chennai 2 Min Read
Default Image

குடியுரிமை சட்டத்தால் பாதிப்பில்லை- முதலமைச்சர் பழனிச்சாமி

குடியுரிமைச் சட்டத்தை திரும்ப பெறும் அதிகாரம் மத்திய அரசிடம் தான் இருக்கிறது என்று  முதலமைச்சர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார். இன்று தமிழக சட்டப்பேரவை 2-வது நாளாக நடைபெற்று வருகிறது.சட்டசபையில் முதலமைச்சர் பழனிசாமி பேசினார்.அவர் பேசுகையில், தமிழ் மண்ணில் பிறந்த யாருக்கும் குடியுரிமை சட்டத்தால் பாதிப்பில்லை. குடியுரிமை சட்டத்தால் யார் பாதிக்கப்பட்டார்கள் என்பதை திமுக விளக்க வேண்டும் .குடியுரிமை சட்ட விவகாரத்தை வைத்து மக்களை ஏமாற்றி தவறான தகவல் பரப்புகிறார்கள். குடியுரிமைச் சட்டத்தை திரும்ப பெறும் அதிகாரம் மத்திய அரசிடம் தான் இருக்கிறது […]

#Chennai 2 Min Read
Default Image

டிஎன்பிஎஸ்சி விவகாரம் :அரசு தலையிடுவதில்லை – முதலமைச்சர் பழனிசாமி

டிஎன்பிஎஸ்சியில் அரசு தலையிடுவதில்லை என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.   தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று நடைபெற்றது.இதில்,  டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு விவகாரம் தொடர்பாக  விவாதம் நடைபெற்றது. அப்பொழுது முதலமைச்சர்பழனிசாமி பேசுகையில் ,2006 – 2011 இடைப்பட்ட திமுக ஆட்சி காலத்தில் நடந்தது என்ன என்பது  வெளியே வரும். டிஎன்பிஎஸ்சி தேர்வு நடைபெற்ற 2 மையங்களில் மட்டுமே முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.தன்னாட்சி பெற்ற அமைப்பான டிஎன்பிஎஸ்சியில் அரசு தலையிடுவதில்லை.தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் […]

#EPS 2 Min Read
Default Image

3 ஆண்டு சாதனை.! மலர் புத்தகத்தை வெளியிட்ட தமிழக முதல்வர்.!

தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி 3 ஆண்டுகளை நிறைவு செய்து 4-வது ஆண்டில் அடியெடுத்து வைத்தார். இதனால் 4-ம் ஆண்டு தொடக்க விழா இன்று தலைமை செயலகத்தில் நடைபெற்றது. தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி 16-ம் தேதி பதியேற்றார். இந்த நிலையில் முதலவர் பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசு 3 ஆண்டுகளை நிறைவு செய்து 4-வது ஆண்டில் அடியெடுத்து வைத்தார். இதனால் 4-ம் ஆண்டு தொடக்க விழா இன்று தலைமை செயலகத்தில் நடைபெற்றது. […]

#ADMK 3 Min Read
Default Image

முடியும் என்று முடித்துக்காட்டியவர் முதலமைச்சர்  பழனிசாமி-  அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் 

முடியும் என்று முடித்துக்காட்டியவர் முதலமைச்சர்  பழனிசாமி என்று  அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்  தெரிவித்துள்ளார். முதலமைச்சர் பழனிசாமி தலைமையிலான அரசு மூன்று ஆண்டுகளைக் கடந்து விட்டது.இன்று நான்காவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார் முதலமைச்சர் பழனிசாமி .நான்காவது ஆண்டு தொடங்கியுள்ளதை முன்னிட்டு அதிமுக தொண்டர்கள் ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர்  பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.இதைத் தொடர்ந்து, முதலமைச்சர் தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கி இந்நிகழ்வை கொண்டாடினார்.மேலும் முதலமைச்சர் பழனிசாமிக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் […]

#ADMK 3 Min Read
Default Image

போராட்டத்தில் தடியடி ! முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்த சென்னை மாநகர காவல் ஆணையர்

முதலமைச்சர் பழனிசாமியை சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் சந்தித்துள்ளார். சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக முஸ்லீம் அமைப்புகள் ஒன்று திரண்டு போராட்டத்தில்  நடத்தியது.இந்த போராட்டத்தில் ,காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் மீது காவல்துறை தடியடி தாக்குதல் நடத்தினார்கள்.இந்த தாக்குதலை கண்டித்து தமிழகத்தில் உள்ள பல்வேறு இடங்களில் போராட்டம்  நடைபெற்று வருகிறது. இதற்கு இடையில் இன்று இது தொடர்பாக  முதலமைச்சர் பழனிசாமியை சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் […]

#ADMK 2 Min Read
Default Image

முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் தொடங்கியது தமிழக அமைச்சரவைக் கூட்டம் 

தமிழக அமைச்சரவைக் கூட்டம்  முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நாளை சென்னை தலைமைச் செயலகத்தில் தொடங்கியுள்ளது.  பிப்ரவரி 1-ஆம் தேதி  மக்களவையில்  2020-2021-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.மத்திய பட்ஜெட் தாக்கல் செய்து முடிந்த நிலையில் நாளை  தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியுள்ளது.முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் துணை முதலமைச்சர் […]

#Chennai 3 Min Read
Default Image

முதலமைச்சரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற சண்முகம் சுப்பிரமணியன்!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ கடந்த ஜூலை 22ஆம் தேதி சந்திரயான்-2 விண்கலத்தை ஏவியது. சந்திரயான்-2  விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் நிலவின் தென்துருவத்தில் தரை இறக்கபட்டது. ஆனால் நிலவின் தரைப்பகுதிக்கு சுமார் 2 கிமீ தூரம் இருக்கும்போது அதனுடடான தகவல் துண்டிக்கப்பட்டது. விக்ரம் லேண்டர் விழுந்த இடத்தை அமெரிக்காவில் நாசா நிறுவனம்  அனுப்பிய செயற்கைக்கோள் படங்கள் மூலம்  கண்டறியப்பட்டுள்ளது. அதற்கு காரணம் சண்முக சுப்பிரமணியன் என்ற தமிழ்நாட்டை சேர்ந்த இளைஞர் நாசா புகைப்படங்களை ஆராய்ந்து […]

#ADMK 3 Min Read
Default Image

முதலமைச்சர் பழனிசாமியை கொடைக்கானலில் வைத்து கொலை செய்யப் போகிறேன்! செல்போனில் மிரட்டல் விடுத்த நபர்

முதலமைச்சர் பழனிசாமியை கொடைக்கானலில் வைத்து கொலை செய்யப் போவதாக செல்போனில் மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவரிடம் இருந்து செல்போனில் அழைப்பு வந்தது.அந்த அழைப்பில் முதலமைச்சர் பழனிசாமியை கொடைக்கானலில் வைத்து கொலை செய்யப் போவதாக கூறிவிட்டுஅழைப்பைதுண்டித்துவிட்டான். பின் போலீசார் விசாரணையை  தீவிரப்படுத்தினர்கள்.இதில் மிரட்டல் விடுத்த நபர், திண்டுக்கல்லைச் சேர்ந்த சந்துரு என்பது தெரியவந்தது.பின் போலீசார் சந்துருவைப் பிடித்து  விசாரித்து வருகின்றனர்.  

#ADMK 2 Min Read
Default Image