பள்ளிகளை திறப்பு குறித்து பெற்றோர்களின் கருத்து என்ன தெரியுமா.?கொரோனா தொற்று நாடு முழுவதும் தொடர்ந்து அதிகரித்து வருவதால் பெரும்பான்மையான பெற்றோர்கள் செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பதை எதிர்க்கின்றனர்.