பழனிசாமி அரசுக்கு சட்டமும் தெரியாது – துரைமுருகன்

குடியுரிமை மசோதாவை எதிர்த்து திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாஜக அரசு சர்வாதிகார போக்கில் சட்டத்தை நிறைவேற்றியிருக்கிறார்கள் என்று திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.  குடியுரிமை மசோதாவை எதிர்த்து திமுக இளைஞரணி சார்பில் சென்னை சைதாப்பேட்டையில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுகவினர்கள் பங்கேற்றனர். பின்பு  போலீசார் உதயநிதி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினரை கைது செய்தனர். இந்த நிலையில் சென்னையில் திமுக பொருளாளர் துரைமுருகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் … Read more

குடியுரிமை மசோதாவை கிழித்தெறிந்த திமுகவினர் – உதயநிதி ஸ்டாலின் கைது

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவின் நகலை கிழித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  குடியுரிமை சட்ட திருத்த மசோதா முதலில் நாடாளுமன்றத்தின் அவைகளில் ஒன்றான மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்தார்.இந்த மசோதாவிற்கு மக்களவையில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.ஆனால் வாக்கெடுப்பின் போது மசோதாவிற்கு ஆதரவாக அதிக வாக்குகள் கிடைத்த நிலையில் மசோதா மக்களவையில் நிறைவேறியது.பின்னர் மாநிலங்களவையிலும் இந்த மசோதா … Read more

அசாமில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு: துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலி

குடியுரிமை சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவை என இரு அவைகளிலும் நிறைவேறியது. அசாமில் நடைபெற்ற போராட்டத்தில் 3 பேர் சுட்டுக்  கொள்ளப்பட்டுள்ளனர்   மத்திய அரசானது குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கொண்டு வர முடிவு செய்தது.இதனால் மக்களவை மற்றும் மாநிலங்களவை என இரு அவைகளிலும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்தார்.இரு அவைகளிலும் மசோதாவை தாக்கல் செய்ய எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.எதிர்ப்புக்கு மத்தியில் இரு அவைகளிலும் நடைபெற்ற வாக்கெடுப்பில்  … Read more

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு – ஆர்ப்பாட்டத்தை அறிவித்த திமுக

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா இரு அவைகளிலிலும் நிறைவேற்றப்பட்டது.  குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதை கண்டித்து மாவட்டந்தோறும் வரும் 17ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.  மத்திய அரசு குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கொண்டுவர முடிவு செய்தது.இதனால் இந்த மசோதா முதலில் நாடாளுமன்றத்தின் அவைகளில் ஒன்றான மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்தார்.இந்த மசோதாவிற்கு மக்களவையில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.ஆனால் வாக்கெடுப்பின் போது மசோதாவிற்கு ஆதரவாக அதிக வாக்குகள் கிடைத்த நிலையில் மசோதா மக்களவையில் … Read more

#Breaking: குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு – உச்சநீதிமன்றத்தில் வழக்கு

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.   பாகிஸ்தான்,வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து மத அடிப்படையிலான துன்புறுத்தல்களால் வெளியேறி,இந்தியாவில் தஞ்சமைடைந்த முஸ்லிம்கள் அல்லாத பிற சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கும் வகையில் மத்தியில் உள்ள பாஜக அரசு குடியுரிமை திருத்த மசோதாவை கொண்டுவந்தது.இந்த மசோதா நாடாளுமன்றங்களின் இரு அவைகளிலும் கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியில் தாக்கல் செய்யப்பட்டது. மேலும் இந்த … Read more

இலங்கை இந்துக்களை சேர்க்காதது ஏன் ? சிதம்பரம்  கேள்வி

குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மாநிலங்கவையில் தாக்கல் செய்யப்பட்டது.  இலங்கை இந்துக்களை சேர்க்காதது ஏன் ?  என்று ப.சிதம்பரம்  கேள்வி எழுப்பியுள்ளார்.  மாநிலங்கவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை  தாக்கல் செய்தார்.பின்னர் மசோதா மீதான விவாதம் நடைபெற்றது.இந்த விவாதத்தில் காங்கிரஸ் மூத்த தலைவரும் ,எம்.பி.யுமான ப.சிதம்பரம் பேசினார்.அவர் பேசுகையில், சட்டத்திற்கு புறம்பானது என்று தெரிந்தும் இந்த சட்டத்தை நிறைவேற்ற நினைப்பது மோசமான செயல்.எப்படி இஸ்லாமியர்களளையும் பிற மதத்தினரையும் அடையாளம் காண்பீர்கள். இலங்கை இந்துக்களை சேர்க்காதது … Read more

குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றம்..!முக்கியமான வரலாற்று சிறப்புமிக்க நாள் இது-மோடி..!

இன்றைய நாள் இந்தியாவிற்கு வரலாற்று சிறப்புமிக்க நாள் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது மகிழ்ச்சி என்று  ட்வீட் செய்துள்ளார். மக்களவையைத் தொடர்ந்து மாநிலங்களவையிலும் குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதா நிறைவேறியது.இந்த குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதாவிற்கு ஆதரவாக 125  வாக்குகளும், எதிராக 105 பேர் வாக்களித்தனர்.பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் மாநிலங்களவையில் நிறைவேறியது.இதற்கிடையில் சிவசேனா வெளிநடப்பு செய்தது. இந்நிலையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை மசோதா ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பப்படும்.காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்புகளுக்கு இடையே … Read more

பாஜக நாடாளுமன்ற குழு கூட்டம் தொடக்கம்

குடியுரிமை திருத்த மசோதா மக்களவையில்  தாக்கல் செய்யப்பட்டது. மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் பாஜக எம்பிக்கள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். பாகிஸ்தான்,வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து மத அடிப்படையிலான துன்புறுத்தல்களால் வெளியேறி,இந்தியாவில் தஞ்சமைடைந்த முஸ்லிம்கள் அல்லாத பிற சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கும் வகையில் மத்தியில் உள்ள பாஜக அரசு குடியுரிமை திருத்த மசோதாவை கொண்டுவந்தது.இந்த மசோதா நாடாளுமன்ற மக்களவையில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா … Read more