சீனாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றினால் தினசரி 10 லட்சம் கோவிட் வழக்குகள் பதிவாகிறது எனவும் புத்தாண்டில் இரட்டிப்பாகலாம் எனவும் தகவல். சீனாவில் தற்போது மீண்டும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது, கடந்த இரு தினங்களுக்கு முன்பு சீனாவில் ஒரேநாளில் கிட்டத்தட்ட கோடிக்கணக்கானோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. தற்போது சீனாவின் ஜெஜியாங் நகரில் தினசரி சுமார் 10 லட்சம் புதிய கோவிட் வழக்குகள் பதிவாகிறது. மேலும் வரும் புத்தாண்டு தினத்தில் இந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை […]