Tag: childmolestercase

பாலியல் வன்கொடுமை வழக்கை பொக்ஸோ நீதிமன்றம் ஒத்திவைப்பு.!

உத்தரபிரதேச பாலியல் வன்கொடுமை வழக்கை பொக்ஸோ நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. பல குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், ஆபாச வீடியோக்களை விற்றதாகவும் கைது செய்யப்பட்ட நீர்ப்பாசனத் துறை ஜூனியர் இன்ஜினியர் ராம் பவன் சிங்கைக் காவலில் வைக்கக் கோரி மத்திய புலனாய்வுப் பிரிவின் (சிபிஐ) மனுவை விசாரணைக்கு பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகள் பாதுகாப்பு (போக்ஸோ) நீதிமன்றம் நெற்று ஒத்திவைத்தது. இந்நிலையில், இந்த வழக்கை விசாரிக்க கூடுதல் நீதிபதி ரிஸ்வான் அகமது நவம்பர் 24 ஆம் தேதி நிர்ணயித்தார். மேலும், […]

#UttarPradesh 3 Min Read
Default Image